முகத்துவாரத்தில் ஒருவர் சுட்டுக்கொலை
முகத்துவாரம் ரந்திய உயன தொடர் மாடி வீடமைப்பு திட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.நேற்றிரவு முச்சக்கர வண்டியில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக...
சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு
72 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று காலை 6.30 முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.மருத்துவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்க தீர்மானித்துள்ள 35,000 ரூபா போக்குவரத்து கொடுப்பனவை தங்களுக்கும் வழங்க வேண்டும் என கோரி,...
நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரம் விரைவில்
நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.பேராதனை பல்கலைக்கழக நீர் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர்...
எதிர்காலத்தில் 3000 டிஜிட்டல் பாடசாலைகள்
இலவசக் கல்வியின் அதிகபட்ச பலனைப் பெற்று எதிர்காலத்தில் 3000 டிஜிட்டல் பாடசாலைகள் உருவாக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதிக்கு முன்னதாகவே பாடப்புத்தகங்கள் மற்றும்...
மலையக ரயில் சேவை பாதிப்பு
பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் கிரேட் வெஸ்டன் மற்றும் நானுஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.இதன் காரணமாக மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிலிவரி போர்வையில் ஐஸ் விற்பனை செய்த நபர் கைது
எடேரமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், வாடகைக் கார் சேவை நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் போர்வையில் மோட்டார் சைக்கிளில் உணவுப் பையில் மறைத்து போதைப்பொருள் கடத்திய நபர் ஒருவர் கைது...
சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை மீண்டும் பணிப்புறக்கணிப்பில்
சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (16) காலை 6.30 மணி முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளன.மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 35,000 உதவித்தொகையை தங்களுக்கும் வழங்கக் கோரி சுகாதார சங்கங்கள் வேலை நிறுத்தத்தில்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தீக்கிரையான சொகுசு பேருந்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த வெளியேறும் பகுதிக்கு அருகில் இன்று (15) பிற்பகல் சொகுசு பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது.கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த...
பிளாஸ்டிக் துடைப்பங்களை தடை செய்ய திட்டம்
பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமார் இறக்குமதியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.மேலும், பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் வகையில் லன்ச் ஷீட்களை பயன்படுத்துவதை தடை செய்வது...
இரு வாரங்களில் 5,029 டெங்கு நோயாளர்கள் பதிவு
இந்த வருடத்தின் (2024) முதல் 13 நாட்களுக்குள், 10 மாவட்டங்களில் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 5029 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு...
Popular
