Friday, February 27, 2026
24.5 C
Colombo

செய்திகள்

IMF பிரதிநிதிகளின் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இன்று

நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்(IMF) குழு மற்றும் இலங்கை அதிகாரிகள் இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இன்று(16) ஆரம்பமாகவுள்ளது.ஆறு பேர் அடங்கிய IMF பிரதிநிதிகள் குழு, மின்சார சபை, மத்திய...

மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் பலி

ரத்தோட்டை - கம்மதுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பாடசாலையில் உள்ள தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்க முற்பட்ட போதே குறித்த மாணவன் மீது மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார்...

பதுளை – மட்டக்களப்பு வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு

பதுளை – மட்டக்களப்பு பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.லுணுகலை – ஹொப்டன் 20ஆம் கட்டை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக, குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தொடரும் சீரற்ற காலநிலை...

நாட்டின் பல பகுதிகளுக்கு சீரான வானிலை

நாட்டில் இன்று(16) சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை...

ஒரு கிலோ கரட் 2,000 ரூபாவுக்கு விற்பனை

வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தையில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதேபோன்று மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக பாவனையாளர்கள் தெரிவித்திரிவித்தனர்.மரக்கறிகளின் விலை உயர்வால் அனுராதபுரம் நுவரெலியா...

‘அவலோகிதேஸ்வர போதிசத்வ’ இன்று நீதிமன்றுக்கு

பௌத்த மதத்தை திரிபுபடுத்தி பிரசங்கம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவலோகிதேஸ்வர போதிசத்வ என்ற மஹிந்த கொடிதுவக்கு இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து குறித்த நபர் நேற்று (15) குற்றப் புலனாய்வு பிரிவினரால்...

விசேட சுற்றிவளைப்பு: 877 பேர் கைது

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான ‘யுக்திய’ தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.நேற்ற (15) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் 877 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு...

சிறைகளில் இடப்பற்றாக்குறை

சிறை அறைகளின் கொள்ளளவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.சிறை நிர்வாகம் தொடர்பான செயல்திறன் தணிக்கை அறிக்கை இதை தெளிவுபடுத்தியுள்ளது.அறிக்கையின்படி, கைதிகளின் சதவீதம் 232 சதவீதமாக அதிகரித்துள்ளது.சிறைக்கைதிகளை பராமரிக்க வருடாந்தம் 800 கோடி ரூபாவுக்கு மேல் அரச...

வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முப்படையினர்

சுகாதார தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்தது

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப்...

Popular

Latest in News