4 சட்டவிரோத மதுபான உற்பத்திசாலைகள் சுற்றிவளைப்பு
ஆராச்சிக்கட்டுவ - புருத்தகெலே பிரதேசத்தில் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த 04 கசிப்பு உற்பத்திசாலைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.பெருந்தொகை கொடாவுடன் நால்வர் நேற்று (16) கைது செய்யப்பட்டதாக சிலாபம் ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.ஆராச்சிக்கட்டுவ மற்றும்...
காதலியை வன்புணர்ந்து தலைமறைவான காதலன்
காதல் என்ற போர்வையில் யுவதியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவத்தின்...
இலஞ்சம் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் 10,000 ரூபா இலஞ்சமாக பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டது.நேற்று...
வரி அதிகரிப்பின்றி பொருட்களை வழங்கும் சதொச
VAT வரி 18% அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த அதிகரிப்பின்றி பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதன்படி, வாடிக்கையாளர்களுக்கு சவர்க்காரம், கொலொன், பௌடர், பிஸ்கட் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பல பொருட்களை...
காற்றின் தரம் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மேலும் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் அஜித்...
துமிந்த சில்வாவின் பொது மன்னிப்பை இரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பு
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்ய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக மாற்றி உயர்...
வாகன விபத்தில் ஒருவர் பலி
மட்டக்களப்பில் இருந்து கல்முனை செல்லும் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மட்டக்களப்பில் இருந்து கல்முனை செல்லும் பிரதான வீதியில் குருக்ளமடம் கிராமத்தில் நேற்று (16) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில்...
முச்சக்கரவண்டிகளுக்கு QR குறியீடு
இலங்கையில் முறைசாரா துறையில் பணிபுரியும் அனைவருக்கும் தொழில் கௌரவத்தையும் பெருமையையும் வழங்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட கரு சரு திட்டத்தின் கீழ் முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழிற்சங்கங்களை ஸ்தாபிப்பதற்கான முதற்கட்டமாக இடைக்காலத் துறை வழிநடத்தல் குழு...
சிறுத்தை தாக்கி இளைஞன் படுகாயம்
பலாங்கொடை ராசகலை பிரதேசத்தில் சிறுத்தை தாக்கி இளைஞன் ஒருவன் பாரிய காயங்களுடன் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த இளைஞனின் முகப் பகுதியில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.பலாங்கொடை ராசகலை பொல்கேல்ல பிரதேசத்தில் வைக்கப்பட்ட பொரியியல் சிக்கியசிறுத்தையை...
டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட பல்கலை மாணவி மரணம்
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் பயிலும் மாணவி ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.வைத்தியசாலையில்...
Popular
