Saturday, September 13, 2025
27.8 C
Colombo

செய்திகள்

ஜோர்ஜியாவில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி

ஜோர்ஜியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பரோ கவுண்டியின் விண்டரில் உள்ள அபலாச்சி உயர்நிலைப் பள்ளியில் நேற்று...

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.ஊவா மாகாணம், மட்டக்களப்பு...

கடற்கரையில் கரையொதுங்கிய கால்

காலி, கிங்தோட்டை பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் இன்று (04) நபரொருவரின் காலின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு வந்த காலி மாநகர திடீர் மரண விசாரணை அதிகாரி ஒரு...

உணவு விஷமானதால் 43 பேர் வைத்தியசாலையில்

உணவு விஷமானதால் தனியார் நிறுவனமொன்றின் 43 ஊழியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று பாதுக்க வட்டரக பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.இதில்...

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை

இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீன்பிடி துறையை வலுப்படுத்தும் திட்டத்திற்கு அனுமதி

இலங்கையின் மீன்பிடித் துறைக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள மூலோபாய கட்டமைப்பிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மீன்பிடித் தொழில்துறையினை ஒரு முக்கிய பொருளாதார உந்துதலாக நிலைநிறுத்தும் வகையில் ஜனாதிபதி மற்றும் மீன்பிடி அமைச்சரினால் குறித்த...

பியுமாவின் விளக்கமறியல் நீடிப்பு

பாதாள குழு உறுப்பினரான பியுமா எனப்படும் பியும் ஹஸ்திக எதிர்வரும் 18ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

வயலைப் பாதுகாக்கச் சென்ற நபர் யானைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.மொரகஹகந்த, நிக்கபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 72 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.காட்டு யானைகள் கூட்டம் வயலுக்கு வந்து அங்கிருந்த பயிர்களை முற்றாக...

படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் மாயம்

மாதகலில் இருந்து இன்று அதிகாலை கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது.இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,இரண்டு இளைஞர்கள் இவ்வாறு...

கெஹெலியவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை அறிவிப்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் தம்மை கைது...

Popular

Latest in News