புத்தளத்தில் படகு – வலைகளை தீக்கிரையாக்கிய மர்ம நபர்கள்
புத்தளம் தமிழர் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் படகு மற்றும் வலைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.இதனால் இரண்டு கோடி ரூபா நட்டம் என தெரிவிக்கப்படுகினது.புத்தளம் உடப்பு பொலிஸ் பிரிவிற்குபட்ட ஆண்டிமுனைப் பகுதியில் இன்று அதிகாலை இனந்தெரியாத...
விசேட சுற்றிவளைப்பு: 963 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 963 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 638 பேரும், குற்றப்...
கொழும்பில் உள்ள அபாயகர கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை
கொழும்பு நகரில் உள்ள 06 அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 08 கட்டிடங்கள் அபாயகரமான நிலையில் இருப்பதால் அவற்றை சீர்செய்ய அல்லது அகற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மாநகரம் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து அறிவிக்கும் செய்தியாளர்...
நாரம்மல துப்பாக்கிச் சூடு: உப பொலிஸ் பரிசோதகர் கைது
நாரம்மல - தம்பலஸ்ஸ பகுதியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் லொறி சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
சீனி இறக்குமதி மோசடி: பணத்தை மீள பெறுமாறு அறிவுறுத்தல்
சீனி இறக்குமதியின் போது, மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் இருந்து பணத்தை மீள பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க நிதிப்பற்றிய குழு அறிவுறுத்தியுள்ளது.நிதியமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு, இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.2020ஆம்...
இந்தியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.27 பயணிகளுடன் பயணித்த படகொன்று இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.விபத்து நடந்த போது யாரும் பாதுகாப்பு உடைகள் அணிந்திருக்கவில்லை...
சுவிட்சர்லாந்து ஜனாதிபதியை சந்தித்தார் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சுவிஸ்சர்லாந்து ஜனாதிபதி வயோலா அம்ஹெர்டிற்கும்( Viola Amherd ) இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் கலந்துரையாடலில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
யால தேசிய பூங்காவின் பிரதான நுழைவாயில் திறப்பு
வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த யால தேசிய பூங்காவின் பிரதான நுழைவாயில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக ஊவா வலய வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் உபுல் இந்திரஜித் தெரிவித்துள்ளார்.யால தேசிய பூங்காவில் சிறு நீர்ப்பாசனத்...
விசா முறையை இலகுபடுத்த நடவடிக்கை
நாட்டில் விசா முறையை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று(18) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத்...
போக்குவரத்து விதிமீறலில் சிக்கினால் அபராத கட்டண ரசீது வீட்டுக்கு
கொழும்பு நகர எல்லைக்குள் பொருத்தப்பட்டுள்ள ஊஊவுஏ கமரா அமைப்புகளின் ஊடாக சாரதிகளுக்கு தண்டப்பணம் வழங்கும் முறை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.போக்குவரத்து...
Popular
