புத்தளத்துக்கான ரயில் சேவை பாதிப்பு
ராகம மற்றும் ஜாஎல ரயில் நிலையங்களுக்கு இடையில் சரக்கு ரயிலின் இயந்திரம் தடம்புரண்டதன் காரணமாக புத்தளம் ஊடான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.இதன் காரணமாக கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிச் செல்லும் ரயில் ராகம...
டயனாவிற்கு எதிரான மனுவை விசாரிக்க அனுமதி
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இலங்கை பாராளுமன்றத்தில் அமர தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் நிராகரித்தது.எனினும், அந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு...
கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்
தம்புள்ளை, மகந்தனை பிரதேசத்தில் கடன் தவணையை செலுத்த முடியாத காரணத்தினால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தம்புள்ளை மகந்தனையில் வசிக்கும் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தனியார் நிதி நிறுவனமொன்றில்...
பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு கைதான மௌலவிக்கு விளக்கமறியல் நீடிப்பு
மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.குறித்த வழக்கு வியாழக்கிழமை கல்முனை நீதிமன்ற...
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை
இந்த ஆண்டில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.இதற்காக முக அடையாளம் மற்றும் கைரேகை தரவுகள் சேகரிக்கப்படும் என...
அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இன்று ஜனாதிபதி பங்கேற்பு
உகண்டாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19 ஆவது அரச தலைவர்களுக்கான மாநாட்டில் இன்று பங்கேற்கவுள்ளார்.அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19 ஆவது அரச தலைவர்களுக்கான மாநாடு,...
அஸ்வெசும கொடுப்பனவை பெற எதிர்பார்போருக்கான அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களை கோரும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி முதல் வாரத்தில் புதிய பயனாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான்...
உணவுப் பொதியில் சிக்கிய ஹெரோயின் – பேருந்து சாரதி கைது
கொழும்பில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து 143 கிராம் ஹெரோயின் பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மஹவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் பேருந்தை சோதனையிட்ட போது பேருந்தின் சாரதியில் இருக்கைக்கு அருகில் சிறிய பொதி...
பழுகாமத்தில் வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பழுகாமம் மற்றும் பட்டாபுர மக்களுக்கு வட்ஸ் எனும் அமைப்பின் அனுசரனையோடு பழுகாம் பொசாட் எனும் அமைப்பினால் நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேசத்தின்...
13 வயது சிறுமியை வன்புணர்ந்த நபர் கைது
திருகோணமலை- மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாமல்வத்த பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுமியின் மாமன் முறையான 47 வயதுடைய நபர் ஒருவரே...
Popular
