அயோத்தி ராமர் கோவில் இன்று திறப்பு
வட இந்தியாவின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் இன்று (22) திறக்கப்படவுள்ளது.இன்று மதியம் 12.20 மணிக்கு திறப்பு விழா ஆரம்பிக்க உள்ளதாகவும், இந்நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாகவும்...
13 வயது சிறுவனை காணவில்லை – உதவி கோரும் பொலிஸார்
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுடைய சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக குறித்த சிறுவனின் தாயார் மடுல்சிமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.கடந்த 16 ம் திகதி முதல் அவர்...
சீனாவில் மண்சரிவு: 47 பேர் மாயம்
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள லியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 47 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று (22) அதிகாலை...
விசேட சுற்றிவளைப்பு: 910 பேர் கைது
நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 910 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசேட 'யுக்திய' நடவடிக்கை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சின் தகவலின்படி, 65 கிலோ கிராம் ஹெரோயின், 136 கிராம்...
தங்காலையில் துப்பாக்கிச்சூடு – ஐவர் பலி
தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தததுடன், காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.இன்று காலை 8.30 மற்றும் 8.40 க்கு...
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரானார் ஸ்ரீதரன்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் நேற்று (21) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத்...
சிவனொளிபாத மலைக்கு சென்றார் ஜூலி சங்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அண்மையில் சிவனொளிபாத மலைக்கு சென்றுள்ளார்.இலங்கையர்களுடனான அன்பான சந்திப்புகள், தொலைதூரத்தில் இருந்து பயணிக்கும் இளைஞர்கள் முதல் குடும்பங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது என்பன பயணத்தின் சிறந்த பகுதி...
முட்டை விலை அதிகரிப்பு
VAT வரி அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டை ஒன்றின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இதன்படி சதொச ஊடாக 35 ரூபாவுக்கு விற்பனை...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை...
இலங்கைக்கான சீனத் தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு
இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று (19) பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பில் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு...
Popular
