Monday, February 23, 2026
26.7 C
Colombo

செய்திகள்

இந்திய மீனவர்கள் 6 பேர் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று (23) இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட...

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது.இன்று முற்பகல் 9.30க்கு சபை அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன.இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் கிர்கிஸ்தான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.அத்துடன், குறித்த நில அதிர்வினால் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMF இன் இரண்டாவது மீளாய்வு மார்ச்சில்

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) இரண்டாவது மீளாய்வு எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து மூன்றாம் தவணையை விடுவிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் கூறினார்.VAT...

VAT இல்லா கடைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை

VAT வரி பற்றிய தவறான கருத்துக்கள் வரிசைப்படுத்தப்படாவிட்டால், நாடளாவிய ரீதியில் VAT இல்லா கடைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அனைத்து நுகர்வோர் பொருட்களும்...

பொரளையில் மலசலக்கூடத்துக்கு அருகில் தோட்டாக்கள் மீட்பு

பொரளை - சர்ப்பன்டைன் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் 15 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இரண்டு வகையான துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 15 தோட்டாக்கள் சர்ப்பன்டைன் அடுக்குமாடி குடியிருப்பில் மலசலகூடத்திற்கு அருகில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார்...

டிசெம்பரில் பணவீக்கம் அதிகரிப்பு

கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், டிசெம்பரில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.2023 நவம்பரில் 2.8% ஆக இருந்த நிலையில், 2023 டிசெம்பரில் 4.2% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும்,...

உயர் தர மாணவர்களுக்கு பாடசாலையில் தொழிற் பயிற்சி

தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி அறிவுடன் கூடிய தொழிற்கல்வி தொடர்பான நடைமுறை பயிற்சி மற்றும் கோட்பாட்டு ஒத்திகையுடன் கூடிய வேலைத்திட்டம் பெப்ரவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

7 கோடி ரூபா மின் கட்டணத்தை செலுத்தாத பாராளுமன்றம்

பாராளுமன்றம், மின்சார சபைக்கு 07 கோடி ரூபாவுக்கும் அதிகமான கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.இன்று (22) இடம்பெற்ற துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும்...

காசாவில் கடந்த 24 மணிநேரத்தில் 178 பேர் மரணம்

காசா பகுதியில் ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் இதுவரை 25,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 178 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர்...

Popular

Latest in News