ஜனநாயக போராளிகள் கட்சி உப தலைவர் பிணையில் விடுவிப்பு
பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சி உப தலைவர் நகுலேஸ் 60 நாட்களுக்கு பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் .மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு...
பெப்ரவரியில் மின் கட்டணத்தில் திருத்தம்
எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இந்த ஆண்டுக்கான மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுயில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
50,000 வீட்டு உரிமங்கள் வழங்கும் திட்டத்துக்கான யோசனை நாளை
50,000 வீட்டு உரிமங்கள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனை நாளை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.பல்வேறு நகர திட்டங்களின் கீழ் குறைந்த வருமானம் பெறும்...
ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவு
சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று (23) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.அத்துடன், பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகளை...
கதிர்காமம் சென்ற பேருந்து மீது காட்டு யானை தாக்குதல்
கதிர்காமம், புத்தல வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது காட்டு யானை தாக்குதல் மேற்கொண்டுள்ளது.நேற்று (22) பிற்பகல் 2.30 மணியளவில் கதிர்காமம் - கிரிந்த வீதியில் பயணித்த யாத்ரிகர் ஒருவரை ஏற்றிச் சென்ற...
ஹரக் கட்டாவுடன் தொடர்புடையவர் கைது
பாதாள உலக குழு தலைவரான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்னவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.வெல்லம்பிட்டிய ஹல்முல்ல பிரதேசத்தை சேர்ந்த...
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி
அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.சிகாகோவில் இளைஞர் ஒருவர் 2 வீடுகளுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.சந்தேக நபரான குறித்த நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில்...
வாகனத்தை பதிவு செய்யாது பாவிப்போருக்கு அபராதம்
புதிதாக வாகனங்களைக் கொள்வனவு செய்து அவற்றை பதிவு செய்யாமல் பாவிக்கின்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் எச்சரித்துள்ளது.வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டு 14 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.அவ்வாறு செய்யப்படாத...
அரச மருத்துவர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு
நாளை (24) முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.ஜனவரி மாதம் முதல் DAT கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை...
பிக்கு ஒருவர் சுட்டுக்கொலை
மல்வத்து ஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹட்டன கனராம விகாரையில் வசித்து வந்த பிக்கு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.காரில் வந்த இனந்தெரியாத நால்வர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிக்கு கம்பஹா...
Popular
