Thursday, February 26, 2026
26.7 C
Colombo

செய்திகள்

புதிய பொருளாதார பார்வையுடன் ஜனாதிபதி செயற்படுகிறார்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட சரியான பொருளாதார வேலைத்திட்டத்தினால் சர்வதேச சமூகத்தில் இலங்கையின் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான...

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கர்தினால் மனு

பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் கர்தினால் மல்கம் ரஞ்சித் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுவில் சட்டமா அதிபர்...

400 கணக்காய்வாளர் பதவி வெற்றிடங்கள்

சுமார் 400 கணக்காய்வாளர் பதவிகள் வெற்றிடங்களாக உள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த வெற்றிடங்கள் காரணமாக, தணிக்கை சேவைகள் அதிகபட்ச நிர்வாகத்துடன் செய்ய நேரிட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் பி. சி. விக்கிரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.குறித்த கணக்காய்வாளர்...

TIN இலக்கத்தை வழங்க புதிய நடைமுறை

வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை(Taxpayer Identification Number), பொதுமக்களின் தரவுகளைப் பேணும் அரச நிறுவனங்களினூடாக வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.அந்த நிறுவனங்களின் ஊடாக உரிய தரவுகளைப் பெற்று அவர்களைப் பதிவு செய்த...

தனியார் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்க தொழில் அமைச்சு முன்மொழிந்துள்ளது.இதன்படி குறைந்தபட்ச வேதனத்தை 21,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.திறந்த மற்றும் பொறுப்புக்கூறல் அரசாங்கத்திற்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில், தனியார் துறை...

7 பேருக்கு மரண தண்டனை

3 மீனவர்களை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது குற்றம் நிரூபிக்கப்பட்ட 7...

யுக்தியவுக்கு தகவல் வழங்கினால் பணப்பரிசு

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை வைத்திருப்போர் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு ரொக்கப்பரிசு வழங்க பொலிஸ் முடிவு செய்துள்ளது.இதன்படி, பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா...

பெலியத்த துப்பாக்கிச்சூடு: சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

பெலியத்த பிரதேசத்தில் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவும்...

பிக்கு சுட்டுக் கொலை: தீக்கிரையான நிலையில் கார் மீட்பு

பிக்கு ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர்கள் பயணித்ததாக கூறப்படும் கார் ஒன்று கடுவலை கொடெல்ல பிரதேசத்தின் காட்டுப்பகுதியில் வைத்து நேற்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த கார் முழுவதுமாக தீக்கிரையாகி இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரசாங்கத்திடமிருந்து பகுதிநேர வேலைவாய்ப்புகள்

இந்த வருடத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் ஐந்து மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, முச்சக்கரவண்டித் தொழிலாளர்கள் குழுவொன்று...

Popular

Latest in News