நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம், பாராளுமன்றத்தில் இன்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.இதற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்தன.அதன்படி, 46 பெரும்பான்மை சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது.இந்த சட்டமூலம் நேற்று...
இரண்டு புதிய மாதுளை வகைகள் அறிமுகம்
ஹோமாகமவில் உள்ள தாவர வைரஸ் சுட்டெண் மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட திசு வளர்ப்பு ஆய்வுகளை அடுத்து, இலங்கையில் பயிரிடுவதற்காக ‘மலே பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ என்ற இரண்டு புதிய மாதுளை வகைகள் இன்று...
520 கிலோ பீடி இலைகள் மீட்பு
கல்பிட்டி கடற்கரையில் மிதந்து வந்த 520 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.நேற்று (23) கல்பிட்டி மாம்புரி கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, அந்த கடற்பகுதியில் பீடி...
ஜனக சந்திரகுப்த உள்ளிட்ட 7 பேர் மீள விளக்கமறியலில்
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர்கள் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி...
நிஹால் தல்தூவவுக்கு பதவி உயர்வு
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ, பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.இதன்படி அவருக்கு குற்றப்பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவலோகிதேஸ்வர போதிசத்வவின் விளக்கமறியல் நீடிப்பு
அவலோகிதேஸ்வர போதிசத்வ என்ற நபரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு இன்று (24) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில்...
தங்க விலையில் வீழ்ச்சி
இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.22 கரட் தங்கப் பவுன் 168,050 ரூபா ஆகவும், 24 கரட் தங்கப் பவுன் 183,300 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பெலியத்தை துப்பாக்கிச்சூடு: ஒருவர் கைது
பெலியத்தையில் 5 பேரை சுட்டுக் கொல்லத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தின் சாரதியாக இருந்த ஒருவர் மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகள் முறையாக நடத்தப்படும்
2025 ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகளை முறையாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன், உயர்தரப் பரீட்சை எதிர்வரும்...
விஷ்வ புத்தாவின் விளக்கமறியல் நீடிப்பு
'விஷ்வ புத்தா' என்ற நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று (24) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபரை...
Popular
