Saturday, July 12, 2025
28.4 C
Colombo

செய்திகள்

இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் பதவி நீக்கம்

இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அனுருத்த, சிறிபால கம்லத், மொஹான் பிரியதர்ஷன, பிரேமலால் ஜயசேகர ஆகியோர் ஜனாதிபதியினால் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அரசியலமைப்பில் தனக்குள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளாரென அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் தொடர்பாக 132 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.இதேவேளை, இதுவரை மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,227 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு நெருக்கடியை தவிர்க்க நடவடிக்கை

எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் 50,000 கடவுச்சீட்டுக்கள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்மூலம் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அதுவரை புதிய கடவுச்சீட்டுகளை வழங்குவது...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த கொள்கலன் பாரவூர்தி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (05) காலை கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பின்னதுவ மற்றும் இமதுவ அணுகு வீதிகளுக்கு இடையில் 95.8 கிலோமீற்றர் தூரத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன் காரணமாக தெற்கு...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை

சீதுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று (04) மதியம் 01.45 மணியளவில் சீதுவ பேஸ் லைன் வீதியில் இலக்கம் 5 மெரினா மாவத்தையில் அமைந்துள்ள விடுதி ஒன்றில்...

தபால் மூல வாக்களிப்புக்கான இரண்டாம் நாள் இன்று

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று இரண்டாம் நாளாகவும் இடம்பெறவுள்ளது.இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சத்து 12 ஆயிரத்து 319 அரச பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.இந்தநிலையில், நேற்று...

இருவரின் உயிரைப் பறித்த கோர விபத்து

எப்பாவல - கெக்கிராவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், குழந்தையொன்று படுகாயமடைந்துள்ளது.எப்பாவல - கெக்கிராவ வீதியில் கடியாவ சந்திக்கு அண்மித்த வளைவுக்கு அருகில் நேற்று (04) பிற்பகல் பொலிஸ் சார்ஜன்ட்...

தேர்தலில் வாக்களிக்க விடுமுறை வழங்க வேண்டும்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் நோக்கத்திற்காக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள விடுமுறையின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க போவதில்லை – சந்திரிக்கா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.அரசியல் கட்சியொன்றை ஆதரிப்பதாக அரசியல் மேடைகளில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் தனது கவனத்தை செலுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பல வேட்பாளர்கள்...

பிறப்பு உள்ளிட்ட சான்றிதழ்களுக்கான சான்றுறுதிப்படுத்தல் ஒன்லைனில்

பொதுமக்களுக்கான பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் சேவையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.2024, செப்டம்பர் 2, அன்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை...

Popular

Latest in News