Thursday, February 26, 2026
25.6 C
Colombo

செய்திகள்

மேல் மாகாணத்தில் தொழுநோய் பரவல் அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் தொழுநோய் பரவல் அதிகரித்துள்ளதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தம்மிக்க ஜயலத் தெரிவித்துள்ளார்.உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு நேற்று (24) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

சீனாவில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்: 39 பேர் பலி

சீனாவில் வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த தீ விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என வெளிநாட்டு...

சனத்தின் வெற்றிடத்துக்கு ஜகத் நியமனம்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஜகத் பிரியங்கர தகுதி பெற்றுள்ளார்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க...

கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் மரணம்

கட்டார் நாட்டில் தொழில் நிமிர்த்தம் சென்ற இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தில் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த டிபில்ஸ்குமார் துவிகரன் என்ற 24 வயதான இளைஞனே...

கொழும்பில் துப்பாக்கிச்சூடு

கொழும்பு ஜிந்துபிட்டிய பார்பர் வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இதன் போது குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

இலங்கை வந்தார் இசைஞானி இளையராஜா

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா நேற்று (24) மாலை நாட்டை வந்தடைந்தார்.கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் நேற்று மாலை நாட்டை வந்தடைந்ததாக குறிப்பிடப்படுகின்றது.எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ள...

விசேட சுற்றிவளைப்பு: 838 பேர் கைது

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் இன்று (25) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால நடவடிக்கைகளில் 838 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, , 211...

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கைதிகள் தப்பியோட்டம்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.இதனால் கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், மோதலின் போது 35 முதல் 40 கைதிகள்...

முட்டை விலை அதிகரிப்பு

முட்டை ஒன்றின் விலையை 3 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.VAT வரி அதிகரிப்பினால் உள்ளூர் முட்டை உற்பத்திச் செலவு 8 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சரத்...

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வாகன விபத்தில் பலி

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் உட்பட நால்வர் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியுடன் மோதியதில்...

Popular

Latest in News