20 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
இலந்தடிய பிரதேசத்தில் இன்று (25) காரில் கேரள கஞ்சாவை கடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள குத்தகை நிறுவனமொன்றில் கடன் வழங்கும் அதிகாரியாக பணியாற்றியவர் என நுரைச்சோலை பொலிஸார்...
சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையானார் சமரி
2023-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக சமரி அத்தபத்து சர்வதேச கிரிக்கெட் பேரவையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.2023ல் 08 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற அவர் 415 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.கடந்த ஆண்டு நடைபெற்ற...
இந்தியா செல்கிறார் பிரான்ஸ் ஜனாதிபதி
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் இன்று (25) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.75வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் பிரான்ஸ்...
சிறுவர் பலாத்காரங்களுக்கு எதிராக கடும் சட்டம்
தண்டனை சட்டத்தில் திருத்தங்களைச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.தண்டனை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பலாத்காரம் தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்யவும், பலாத்காரம் தொடர்பான சட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவும், சிறுவர்களை பலாத்காரம் செய்வதை...
மறைந்த சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை ஞாயிற்றுக்கிழமை
உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.இறுதிக் கிரியைகளை ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.சனத் நிஷாந்தவின் பூதவுடல்...
வாகன விபத்தில் தந்தையும் மகனும் பலி
ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதி லபுகம பகுதியில் இன்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளார்.மேலும், இந்த விபத்தில் காயமடைந்த தாய் ஆபத்தான நிலையில் புத்தளம்...
3 பிள்ளைகளையும் வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு யாத்திரை சென்ற தம்பதி கைது
குளியாப்பிட்டி - தீகல்ல பிரதேசத்தில் தமது மூன்று பிள்ளைகளையும் மூடிய அறைகளுக்குள் பூட்டிவைத்துவிட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக சிவனொளிபாத மலைக்கு புனித யாத்திரை சென்ற தம்பதியினர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மூன்று பிள்ளைகளும் 8, 5 மற்றும்...
த.தே.ம. முன்னணி அமைப்பாளருக்கும் அவரது மகனுக்கும் விளக்கமறியல் நீடிப்பு
மட்டக்களப்பு வவுணதீவில் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளருக்கும் அவரது மகனுக்கும் தொடர்ந்து 7 ஆம் திகதி வரை விளக்கமறியல்மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்னால்...
சனத் நிஷாந்த மரணம்: கொள்கலன் பாரவூர்தியின் சாரதி கைது
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.இராஜாங்க அமைச்சர் உட்பட நால்வர் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியுடன் மோதியதில் இந்த...
சிவனொளிபாதமலையில் இன்று விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்
சிவனொளிபாதமலை யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இன்றைய போயா தினத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக நல்லதண்ணி பொலிஸார் அறிவித்துள்ளனர்.ஆண்டின் முதல் போயா நாள் என்பதால், யாத்திரைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அவர்களில்...
Popular
