சமரிக்கு இந்தியாவிலிருந்து அழைப்பு
இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்கான அழைப்பிதழ் இலங்கை அணியின் சகலதுறை வீராங்கனை சமரி அத்தபத்துக்கு கிடைத்துள்ளது.அதன்படி உத்தர பிரதேச வோரியர் அணிக்கு மாற்று வீராங்கனையாக சமரி...
பாராளுமன்ற அமர்வு நிறைவு
பாராளுமன்ற அமர்வு இன்று (26) நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.அடுத்த பாராளுமன்ற அமர்வு பெப்ரவரி 7ம் திகதி காலை 10.30 மணிக்கு...
சனத் நிஷாந்தவின் மரணம் கொலையா?
சனத் நிஷாந்தவின் சாரதி விபத்து இடம்பெற்ற தினத்தன்று மதியம் தனது வட்ஸ்அப் கணக்கில் பதிவிட்ட இடுகை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதியான பிரபாத்...
சனத் நிஷாந்தவின் சாரதியின் வெளிப்பாடு
கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரின் வாகன சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் விரைவாக கொழும்புக்கு செல்ல வேண்டும் என...
கந்தகாடு கைதிகள் தொடர்பில் அறிக்கை கோரும் நீதிமன்றம்
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு பொலன்னறுவை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற கைதிகள் குழுவொன்றை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய...
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க 8,000 பேருக்கு அனுமதி
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க தமிழக பக்தர்கள் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.இலங்கையில் இருந்து...
நெதர்லாந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: சுற்றுலா வழிகாட்டி கைது
இலங்கை வந்த நெதர்லாந்து பெண் ஒருவரின் உடலைத் தொட்டு முகத்தில் முத்தமிட முயன்றதாகக் கூறப்படும் சுற்றுலா வழிகாட்டி ஒருவரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.பெட்ரோனெல்லா அக்னிதா மரியா என்ற 42 வயதுடைய...
நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் பலி
மஹியங்கனை, ஊவா திஸ்ஸபுர பிரதேசத்தில் நீராடச் சென்ற 6 வயது சிறுவன் நேற்று (25) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.மஹியங்கனை, திக்கெந்தய பகுதியைச் சேர்ந்த திசாநாயக்க முத்யன்சேலாவைச் சேர்ந்த கனிஷ்க டில்ஷான் என்ற 6...
சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்ரிகர்களுக்கு விசேட பேருந்து சேவை
சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரிகர்களுக்காக பலாங்கொடையில் இருந்து நல்லதண்ணி வரை விசேட பேருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.பலாங்கொடை போக்குவரத்து சபை முகாமையாளர் தர்ம ஸ்ரீ ஹரிச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.இதன்படி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் குறித்த விசேட...
இனிப்புப் பண்டத் தொழில்துறைக்கு அரசாங்கம் ஆதரவு
இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கொக்கோ உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களை குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம்...
Popular
