ஆப்கானிஸ்தான் அணி இலங்கை வந்தது
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது, டெஸ்ட் போட்டி, 03 ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் போட்டிகள் மற்றும் 03 T20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது.இந்த அணியில் பயிற்சியாளர்கள், அதிகாரிகள்...
கருவலகஸ்வெவ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்
கருவலகஸ்வெவ பகுதியில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.கருவலகஸ்வெவ, புத்தி மீனவ கிராமத்தில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காயமடைந்தவர் பவத்தமடுவ பகுதியைச்...
இலங்கையர்கள் 10,000 பேருக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு
புதிய கிராமம், புதிய நாடு, தொழில் முனைவு அரசு என்ற கருத்தின் கீழ், வறுமையில் உள்ள 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்ட எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.ஜப்பான் மொழித் திறன்...
பெலியத்த துப்பாக்கிச்சூடு: மேலும் மூவர் கைது
பெலியத்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவிய மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹூங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அன்றைய தினம் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலும்...
அரச நிறுவனங்களின் பிரச்சினைகளை தீர்க்க சட்டரீதியாக நடவடிக்கை
அரச நிறுவனங்களின் பிரச்சினைகளை தீர்க்க சட்ட ரீதியான ஏற்பாடுகளை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அரச நிறுவனங்களுக்கிடையே மேலெழுகின்ற பிணக்குகளைத் துரிதமாகத் தீர்ப்பதற்கு இயலுமாகும் வகையில் பொருத்தமான ஏற்பாடுகளை அறிமுகம் செய்வதன் தேவை...
மின் கட்டணத்தை செலுத்த புதிய முறைகள்
மின் கட்டணம் செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.இதன்படி, மின்சார சபையின் CEBCare விண்ணப்பம், online வங்கி சேவைகள், CEB இணையதளம், அஞ்சல் அலுவலகம், CEB...
சமூக ஆர்வலர் பியத் நிகேஷலவுக்கு விளக்கமறியல்
பொலிஸ் கணினி குற்றப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் பியத் நிகேஷல ஜனவரி 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அஸ்வெசும திட்டத்தில் புதிய திருத்தங்கள்
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தை கீழ்க்காணும் திருத்தங்களை உள்ளடக்கி நடைமுறைப்படுத்துவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
யுக்திய நடவடிக்கையின் போது பாதாள குழு உறுப்பினர்கள் இருவர் கைது
இருவரைக் கொல்வதற்காக காரில் டி-56 துப்பாக்கியை எடுத்துச் சென்ற இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக களுத்துறை பிரிவு ஊழல் தடுப்புச் சுற்றிவளைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.டெல்கொட வீரப்பன் மற்றும் பாஜா என்ற 46 மற்றும்...
இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
Popular
