கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிப்பு
சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி, 5,000 ரூபாவாக இருந்த சாதாரண கடவுச்சீட்டு சேவைக்கான கட்டணம் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலைகளில் மாற்றம்
நேற்று நள்ளிரவுடன் (31) அமுலாகும் வகையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, பெற்றோல் 92 ஒக்டேன் 5 ரூபாவினால் அதிகரித்தள்ளது. அதன்– புதிய விலை 371 ரூபாவாகும்.95 ஒக்டேன் 8...
மன்னாரில் காற்றாலை மின் நிலையம்
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியின் கீழ் 47 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஆறு கூடுதல் விசையாழிகளை நிறுவுவதன் மூலம் மின்சார உற்பத்தியை...
இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, 2024 ஜனவரியில் இலங்கையின் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது.மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர...
வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 42 இலட்சம் ரூபா மோசடி: ஒருவர் கைது
பொது நிர்வாக அமைச்சில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து 42 இலட்சம் ரூபாவை மோசடி செய்த சந்தேகநபரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான்...
ஆப்கானுக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான 16 வீரர்கள் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.இந்த அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இரு நாடுகளுக்கு இடையிலான...
களனி பல்கலைக்கழகத்திற்கு சென்றார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (31) களனி பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் நிறுவகத்தின் புதிய கட்டிட வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி...
பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள்
சம்பள கொடுப்பனவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க இன்று(31) மாத்திரமே அதிகாரிகளுக்கு அவகாசம் இருப்பதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இந்த விடயத்தில் தலையீடு செய்யாவிட்டால் நாளையதினம் (01) காலை 6.30 முதல் 72...
யுவதியை வன்புணர்ந்த 4 தபால் ஊழியர்கள் கைது
26 வயது யுவதியை பாலியல் பலாத்காரம் செய்த 4 தபால் ஊழியர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.ருவன்வெல்ல மற்றும் இம்புலான தபால் நிலையங்களில் கடமையாற்றும் 4 தபால் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கன்னந்தோட்டை...
கொழும்புக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.செங்கடலில் ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.இந்த வருடத்தின் முதல் 29 நாட்களில் 330இற்கும் அதிகமான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை துறைமுக...
Popular
