பாடசாலை பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (01) முதல் பாடசாலை பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.இந்தக் கட்டணங்களை 10 சதவீதம் மற்றும் 15...
யுக்திய நடவடிக்கை: இன்று 878 பேர் கைது
நாடளாவிய ரீதியில் இன்று (01) காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 878 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.போதைப்பொருள் குற்றங்களுக்காக 649 சந்தேகநபர்களும், தேடப்பட்டுவந்த 229 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது...
ரயில் பொதி போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு
ரயில்களில் பொதிகள் அனுப்புவதற்கான கட்டணங்கள் இன்று(01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.குறித்த கட்டணங்களை திருத்தம் செய்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தலானது கடந்த 18ம் திகதி போக்குவரத்த அமைச்சர் பந்துல குணவர்தனவினால்...
நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் கைச்சாத்திட்டார் சபாநாயகர்
நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார்.அதன்படி இன்று முதல் இந்த சட்டம் அமுலுக்கு வருகின்றது.இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்த வந்த நிலையில் சபாநாயகர்...
சிறுவன் மர்ம மரணம் – மேற்பார்வையாளரின் விளக்கமறியல் நீடிப்பு
நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன், குறித்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம்...
மருத்துவமனை பணிகளுக்கு உதவும் முப்படையினர்
மருத்துவமனைகளின் பணிகளுக்கு உதவுவதற்காக முப்படையினர் அழைக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக...
சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு
விசேட கொடுப்பனவை வழங்கக்கோரி சுகாதாரத் துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்று காலை 6.30 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட (DAT) கொடுப்பனவை வழங்கக்கோரி சுகாதாரத்துறை பணியாளர்கள்...
ஏ 9 வீதியில் பயணிப்பவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை
உலக சிறுவர் நலன் காப்பகத்தினால் நேற்றைய தினம் ஏ 9 வீதியின் மாங்குளம் முதல் முறுகண்டி பகுதி வரையான வீதியின் இரு புறங்களிலும் வீசப்பட்டிருக்கின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்களை...
ஹோட்டல் அறையில் தங்கியிருந்த இளைஞன் மர்ம மரணம்
ஹோட்டல் அறையில் தங்கியிருந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதி, வெவல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஹோட்டலின்...
சுதந்திர தின விழாவை பெருமையுடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் தயார்
76வது தேசிய சுதந்திர தின விழாவை பெருமையுடன் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.அரசாங்க...
Popular
