Tuesday, July 15, 2025
29.5 C
Colombo

செய்திகள்

விமான நிலையத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட பெண் அதிகாரி

சென்னை விமான நிலையத்தில் பெண் அதிகாரி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தில் தொலைபேசி இணைப்பக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த நிர்மலா என்ற...

இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.18 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 303.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது

மின்சாரம் – எரிபொருள் விநியோகம் தொடர்பில் வௌியான விசேட வர்த்தமானி

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று (06) வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவின் பேரிலேயே குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பின் 107வது சரத்தின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமித்துள்ளார். இதற்கமைய, உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்க, டி.தொட்டவத்த, ஆர்.ஏ.ரணராஜா மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர்...

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இபலோகம பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக கல்நெவ பொலிஸார் தெரிவித்தனர். இபலோகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 42 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு...

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்வி கடன்

வட்டியில்லாக் கல்விக்கடன் திட்டத்தின் கீழ் இவ்வருடம் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என கல்வி...

ஊவா மாகாண ஆளுநராக அனுர விதானகமகே நியமனம்

ஊவா மாகாண ஆளுநராக அனுர விதானகமகேவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மில் இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளரானார் ரங்கன ஹேரத்

நியூசிலாந்து அணிக்கான பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.  நியூசிலாந்து அணி ஆசியாவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.  இந்தத் தொடர்களுக்காக...

தேசபந்துவுக்கு எதிரான மனு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதைத் தடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால மனுவை எதிர்வரும் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

காலியிலிருந்து மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 65 கிலோமீற்றர் வரையிலும், மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பிலிருந்து காலி வரையான கடற்பரப்புகளில் மணிக்கு 55 கிலோமீற்றர்...

Popular

Latest in News