இலங்கையர்கள் ஐவர் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் ஒன்றாம் மணல் தீடையில் இன்று (7) காலை தஞ்சமடைந்துள்ளனர்.அவர்களை மீட்ட மரைன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.வவுனியா...
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவராகிறார் சந்திரிக்கா
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொதுஜன ஐக்கிய முன்னணியின் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நேற்று (06) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த...
மலையக ரயில் சேவை பாதிப்பு
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே ரயில் உலப்பனையில் தடம் புரண்டுள்ளது.இதன்காரணமாக மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறைந்த வருமானம் பெறுவோருக்கு 20 கிலோ அரிசி
குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணமாக பண்டிகைக் காலத்தில் ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே...
அவலோகிதேஸ்வர போதிசத்வவுக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவலோகிதேஸ்வர போதிசத்வ என்றழைக்கப்பட்ட மஹிந்த கொடிதுவக்கு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று (07) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இதன்படி,...
பாராளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்த எதிர்க்கட்சியினர்
பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று காலை உத்தியோகபூர்வமாக இந்த அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது எதிர்க்கட்சிகளின் இருக்கைகள் வெற்றிடமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.எனினும் சரத் பொன்சேகா...
லண்டனுக்கு சென்றார் இளவரசர் ஹரி
இளவரசர் ஹரி அமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனையின் அறிவிப்புடன் இளவரசர் ஹரி தனது தந்தை மன்னர் சார்லஸை சந்திக்க அங்கு சென்றுள்ளார்.75...
ஜப்பான் உதவியின் கீழ் மருத்துவமனைகளுக்கு சூரிய சக்தி
புதுப்பிக்கத்தக்க வலுசக்த்தி பாவனை மூலம் இலங்கையில் உள்ள மருத்துவமனைகளின் மின்சார விநியோகத்தை ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கத்தின் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
எடை குறைந்த பாணை விற்ற 100 பேருக்கு எதிராக வழக்கு
குறைந்த எடை கொண்ட பாண்களை விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.நேற்று (05) முதல் நாடளாவிய ரீதியில் குறைந்த எடை கொண்ட...
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கடற்படை தளபதி
முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் பிரதானியுமான தயா சந்தகரி, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.இலங்கை கடற்படையின் 14ஆவது கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வுபெற்ற அவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து...
Popular
