பெண்களிடம் சில்மிஷம் செய்த 18 பேர் கைது
பொதுப் போக்குவரத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை மற்றும் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் நேற்று (07) முதல் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில்...
4 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் அழிப்பு
நச்சுத்தன்மை கலந்த 4 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் நீதிபதி முன்னிலையில் நேற்று அழிக்கப்பட்டது.நச்சுத்தன்மை கலந்த அரிசி, மஞ்சள் கொத்தமல்லி நிலக்கடலைஇ உட்பட 7000 கிலோகிராம் உணவுப்பொருட்களும்இ சட்டவிரோத கிருமிநாசினிகளுமே இவ்வாறு அழிக்கப்பட்டது.குறித்த...
கிளிநொச்சியில் தென்னை நார் தொழிற்சாலையொன்று தீக்கிரை
கிளிநொச்சி - கோணாவில் பகுதியில் அமைந்துள்ள தென்னை நார் தொழிற்சாலை ஒன்று நேற்று (07) மாலை தீக்கிரையானது.இதனால் அங்கிருந்த தென்னை நார் உட்பட பல உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.கராச்சி...
இந்திய மீனவர்கள் 19 பேர் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் அவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது 2 படகுகளும்...
அவுஸ்திரேலியாவுக்கு சென்றார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணித்துள்ளார்.அவுஸ்திரேலியாவின் பர்த் நகரில் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் பயணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன், இந்த...
கஞ்சா தொடர்பான யோசனை எதுவும் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவில்லை!
கஞ்சாவை இலங்கையில் பயிரிட்டு ஏற்றுமதி செய்வது தொடர்பான யோசனைக்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கப் பெற்றதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே முன்னதாக தெரிவித்திருந்தார்.எனினும், ஏற்றுமதிக்காக கஞ்சாவை பயிரிடுவது...
பாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்புகள் – 20 பேர் பலி
பாகிஸ்தானில் இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பொதுத் தேர்தல் நாளை (08) நடைபெறவுள்ள...
பலாங்கொடையில் ஆண் சடலமாக மீட்பு
பலாங்கொடை பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த நபர் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை.இந்நிலையில், சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்களிடம் சில்மிஷம் செய்வோரை தேடி விசேட நடவடிக்கை
பொது போக்குவரத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை செய்பவர்களை கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பொது போக்குவரத்தில் பெண்களை துன்புறுத்தும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்...
3 கோடி ரூபா பெறுமதியான அம்பருடன் மூவர் கைது
3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அம்பருடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.மொண்டரோ ரக ஜீப் வண்டியில் பயணித்த போது கைது...
Popular
