232 பேக்கரிகளுக்கு எதிராக நடவடிக்கை
எடை குறைந்த மற்றும் விலையை காட்சிப்படுத்தாத சுமார் 232 பேக்கரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.குறித்த பேக்கரிகள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.நாடளாவிய...
அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: 4 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் காயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெளிநாட்டு பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று லொறியுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.ஹம்பாந்தோட்டைக்கும் மத்தளவிற்கும் இடையிலான பிரிவில் 187வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிவேகி...
யாழில் மின்னல் வேகத்தில் மறைந்த தமன்னா!
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறவுள்ள ஹரிஹரனின் இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு மற்றும் புகழ் ஆகியோர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் அவர்களுக்கு வரவேற்பு...
மிட்செல் மார்ஸ்க்கு கொவிட் தொற்று உறுதி
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் மிட்செல் மார்ஸ்க்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதுமேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில்இன்றைய தினம் அவருக்கு...
அஸ்வெசும கொடுப்பனவை பெற எதிர்பார்ப்போருக்கான அறிவிப்பு
அஸ்வெசும திட்டத்துக்கான புதிய விண்ணப்பங்கள் நாளை (10) முதல் கோரப்படவுள்ளன.மேலும் 400,000 பயனாளிகளை தேர்வு செய்வதற்காக இந்த விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில், பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சில நிபந்தனைகள் திருத்தப்படும் என்று...
200 குழந்தைகள் கொலை : குற்றம் சுமத்தப்பட்ட மத போதகர்
200-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொலை செய்த குற்றத்திற்காக “ஸ்டார்வேஷன் கல்ட்” தலைவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது கென்யா நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.தன்னை ஒரு மத போதகர் என்று கூறிக்கொள்ளும் நிதெங்கே மெக்கன்சி, இயேசு...
ஜோர்தானிலிருந்து 66 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
ஜோர்தானில் இருந்து 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.இரண்டு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் சிரமத்திற்குள்ளான இலங்கையர்கள் குழுவொன்று தமக்கான அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொண்டு இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.ஜோர்தானிய தொழிற்சாலையில் பணிபுரிந்த மற்றுமொரு...
சிறுமி பாலியல் வன்புணர்வு: 10 வருடங்களின் பின்னர் சிக்கிய நபர்
10 வருடங்களாக நீதிமன்றத்தை தவிர்த்து தலைமறைவாக இருந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் மாவனெல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.பாடசாலை மாணவி ஒருவரை பலாத்காரம் செய்தமை தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில்...
நாட்டில் மீண்டும் மின் நெருக்கடி ஏற்படும் அபாயம்
உத்தேசிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால், இந்த வருடத்தில் நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.நிதி நிலைக்கான...
மனைவி படுகொலை – கணவன் கைது
மூதூர் - தோபூர் பகுதியில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய...
Popular
