களனிவெளி ரயில் பாதையை அதிவேக ரயில் பாதையாக மாற்ற திட்டம்
களனிவெளி ரயில் பாதையை அதிவேக ரயில் பாதையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.அவிசாவளை நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.குறித்த திட்டம் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு...
72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை பணிப்புறக்கணிப்பு
72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.இந்த வேலை நிறுத்தத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக...
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான அறிவிப்பு
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 06இற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான மேன்முறையீடுகள் நாளை(13) முதல் ஒன்லைனில் சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.பெப்ரவரி 13 முதல் 29 வரை ஒன்லைன்...
அம்பாறையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்
அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கல்முனை எல்லை வீதி பகுதியில் உள்ள கடற்கரையோரப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்படப்டுள்ளார்.இன்று (12)...
ப்ரேக் அப் செய்ய முயன்ற காதலனை கூரிய ஆயுதத்தால் தாக்கிய காதலி
19 வயதுடைய யுவதியொருவர் தனது 22 வயது காதலனை கத்தியால் தாக்கிய சம்பவம் கம்பளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.பல வருட காதலை குறித்த இளைஞன் தவிர்க்க முயன்றதால், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில்...
மீன் விற்கும் போர்வையில் கசிப்பு விற்ற நபர் கைது
மோட்டார் சைக்கிளில் மீன் பெட்டியை கட்டி கசிப்பு விற்பனை செய்த நபர் ஒருவர் கட்டுநாயக்க பொலிஸ் இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மீன் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் பெட்டியை மோட்டார் சைக்கிளில் கட்டிவிட்டு நீர்கொழும்பு...
இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம்
அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டத்தின் பல திருத்தங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.இதன்படி, இன்று (12) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திலோ அல்லது அடுத்த...
பெண் கிராம உத்தியோகத்தரை வன்புணர முயன்ற நபர் கைது
பெண் கிராம உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் வன்புணர முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் நிர்வாக கிராம உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.கல்பிட்டி பிரதேச செயலகத்தில்...
யுக்திய நடவடிக்கை: மேலும் 625 பேர் கைது
யுக்திய நடவடிக்கையின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 545 பேர் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட...
பன்னிபிட்டிய ஊதுபத்தி தொழிற்சாலையில் தீப்பரவல்
பன்னிபிட்டிய, மஹல்வராவ பிரதேசத்தில் ஊதுபத்தி தயாரிக்கும் நிறுவனம் மற்றும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று (12) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இன்று காலை 7 மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.தீயினால் எவருக்கும்...
Popular
