Tuesday, February 24, 2026
31.1 C
Colombo

செய்திகள்

பாலியல் குற்றவாளிகளின் ஆண்மையை நீக்க அனுமதி

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான மடகஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.கடந்த ஆண்டு 600 சிறுவர் பாலியல் வன்கொடுமை வழக்குகள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த ஜனவரி மாதம்...

ரயில் பாலத்தின் மேல் ஒருவர் சடலமாக மீட்பு

பேருவளை - மங்கொன ரயில் பாலத்தில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.இன்று (13) காலை புகையிரத பாலத்தில் இரண்டு தண்டவாளங்களுக்கு இடையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இன்று...

சந்தேகநபர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட சம்பவம்: 7 பேர் கைது

கொழும்பு- ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவர் நஞ்சூட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கலஹா - தெல்தோட்டை பகுதியில் வீடொன்றில் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று குறித்த...

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான மேலதிக கொடுப்பனவு இன்று முதல்

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அதிகரிக்கப்பட்ட உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு இன்று (13) முதல் வழங்கப்படவுள்ளது.அதன்படிஇ இதுவரை கிடைத்த உதவித்தொகையுடன் சேர்த்து, பாதீடு மூலம் உயர்த்தப்பட்ட...

அரச பேருந்து – இராணுவ ட்ரக் விபத்து: 6 பேர் காயம்

அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.துணுக்காயிலிருந்து...

இம்யூனோகுளோபுலின் சம்பவம்: உயர் அதிகாரிகளிடம் சிஐடி வாக்குமூலம்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுகாதாரத் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் பலரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் மருந்து...

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று காலை 6.30 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.இந்த வேலை நிறுத்தத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த...

அலி சப்ரி ரஹீம் எம்.பி பயணித்த ஜீப் விபத்துக்குள்ளானது

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த ஜீப் இன்று (13) அதிகாலை விபத்துக்குள்ளானது.இன்று (13) அதிகாலை ஒரு மணியளவில் சாலியவெவ 15 ஆம் மைல் போஸ்ட் பகுதியில் இந்த...

கடும் வறட்சி: போதுமானளவு நீரை பருகுங்கள்

கடும் வறட்சியான காலநிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.இந்நிலைமையினால் சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது குளிக்க வேண்டும்...

பல்கலை மாணவர்கள் 7 பேரும் விளக்கமறியலில்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏழு மாணவர்களும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இன்றைய தினம் அவர்கள் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையில்...

Popular

Latest in News