20 கிலோ கேரள கஞ்சா மீட்பு
படகு மூலம் கொண்டு செல்வதற்கு தயாரிக்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.போதைப்பொருள் தடுப்புக்காக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட நீதியின் செயற்பாட்டிற்கு அமைய விசேட அதிரடிப்படையினரால் நேற்று (13) இந்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன.இதன்போது...
மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.76 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு...
நான் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தேன் – ஜனாதிபதி
நாட்டை பொருளாதார மாற்றத்திற்கு இட்டுச் செல்வதற்கு, உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியமானது எனவும், அதன் மூலம் போட்டி நிறைந்த உலகச் சந்தைக்குத் தேவையான துறைசார் நிபுணர்களை உருவாக்க முடியும்...
சாதாரண தர – உயர்தர பரீட்சை நடைபெறும் திகதிகள் அறிவிப்பு
2023ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மே மற்றும் ஜுன் மாதங்களில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன் 2023ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் டிசம்பர்...
கிராம உத்தியோகத்தர்களின் நேர்முகத் தேர்வுகளுக்கான திகதி அறிவிப்பு
நாட்டில் தற்போது நிலவுகின்ற உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக , புதிதாக கிராம உத்தியோகத்தர்கள் 2100 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு...
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வீடுகள்
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அனுமதி பெற்ற வங்கிகளின் ஒத்துழைப்புடன் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத்...
டொலர் பெறுமதியில் மாற்றம்
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று (13) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில்...
பெண்ணை வன்புணர்ந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு 7 வருட கடூழிய சிறை
திருமணம் ஆகாத பெண் ஒருவரை (35) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் உட்பட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு,...
தங்க விலையில் வீழ்ச்சி
இன்று (13) பதிவான தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.இன்றைய தங்க விலை:24 கரட் 1 கிராம் – 23,360 ரூபா24 கரட் 8 கிராம் (1 பவுண்ட்) – 178,900 ரூபா22 கரட்...
அஸ்வெசுமவுக்கு எந்தவொரு நபரும் விண்ணப்பிக்கலாம் – ஷெஹான் சேமசிங்க
அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு எந்தவொரு மட்டத்திலும் உள்ள எந்தவொரு நபரும் விண்ணப்பிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.நிவாரணத் திட்டத்தில் மாகாண சபை பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்காக...
Popular
