சிறுமிகள் துஷ்பிரயோகம்: ஆசிரியர் உட்பட இருவருக்கு கடூழிய சிறை
கொட்டக்கலை - வலப்பனை பிரதேசங்களில் பாடசாலை சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோருக்கு 17 வருடம் மற்றும் 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து...
மைத்ரி – அஃப்ரின் அக்தர் சந்திப்பு
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அஃப்ரின் அக்தருக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று...
மாலைதீவில் இருந்து நாடு கடத்தப்படும் 25 இலங்கையர்கள்
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வீசா தொடர்பான மீறல்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுடன்...
தமிழரசு கட்சியின் மாநாட்டிற்கு தடை கோரி மனு தாக்கல்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன் எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே வழக்கு...
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள்
2023 ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) தெரிவித்துள்ளது.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன், சிறுவர்...
குருணாகல் வீதியில் விபத்து : ஒருவர் பலி
கண்டி -குருணாகல் வீதியில் மோட்டார் சைக்கிளில் ஜீப் ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் குறித்த ஜீப் வண்டி மோட்டார் சைக்கில் மீது...
42 இலங்கையர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டை விட்டு தப்பிச் சென்ற 42 குற்றவாளிகளுக்கு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பாதாள உலக மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 42 குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா...
ஜெய்கா தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனக்கா அகிஹிக்கோவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.புதிய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமான...
பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.இதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 19 ஆம்...
ஹரிஹரன் இசை நிகழ்ச்சி: வருமானத்தை மீளளிக்க தீர்மானம்
ஹரிஹரன் இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக நுழைவு சீட்டு மூலம் கிடைத்த வருமானம் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக நோர்தர்ன் யூனியின் தலைவர் இந்திரகுமார் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் கடந்த...
Popular
