Tuesday, February 24, 2026
27.2 C
Colombo

செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வௌியானது

மன்னார் - தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் நேற்று மீட்கப்பட்ட 10 வயது சிறுமியின் சடலம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வௌியிடப்பட்டது.சிறுமி பாலியல்...

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிக்கு அபராதம்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு நியூயோர்க்கில் நடந்த சிவில் மோசடி விசாரணைக்குப் பிறகு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் வட்டியும் சேர்த்து, அவர் குறைந்தது 453.5 மில்லியன்...

மரக்கறி விலைப் பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மரக்கறி வகைகளின் விலை உயர்வு இப்போது படிப்படியாக குறைந்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.கடந்த ஒரு மாதத்துக்கு முன் 2000 ரூபாவுக்கு அதிகமாக விலை உச்சம்...

குடியுரிமை இழப்பு குறித்து ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்து

தாம் இழந்த குடியுரிமைகளை மீட்பது பற்றி இன்று யாரும் பேசுவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை...

37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு நாளை!

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.நாளை ஆரம்பமாகும் குறித்த மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.ஆசிய...

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று காலமாகியுள்ளார்.அவர் தனது 83 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன மாணவனின் சடலம் கரை ஒதுங்கியது

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலுவில் நிந்தவூர் எல்லைக் கடலோரங்களில் விளையாடிக்கொண்டிருந்த 8 மாணவர்களில் இருவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் நேற்று (16) மாலை பதிவாகியிருந்தது.இந்நிலையில்...

தேர்தல் குறித்து ரிஷாட் பதியுதீன் கருத்து

தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றதன் பின்னர் தேர்தல் தொடர்பாக...

இன்றைய காலநிலை தொடர்பான அறிவிப்பு!

இன்று (17) நாட்டின் பல பகுதிகளில் மழைப் பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்...

எல்.பி.எல் போட்டித் தொடர் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

2024 எல்பிஎல் போட்டித் தொடர் ஜூலை மாதம் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி, ஜூலை முதலாம் திகதி முதல் ஜூலை 21ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.முதல் சுற்றில் 20...

Popular

Latest in News