சுகாதார அமைச்சர் – தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று சந்திப்பு
DAT அல்லது வருகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (19) சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளனர்.இது தொடர்பான கலந்துரையாடல்...
கெஹெலியவின் சுகவீனம் குறித்து விசாரணை நடத்த குழு நியமனம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உடல்நிலையை கண்காணிப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இலங்கையில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்தமை...
முதலாம் பாடசாலை தவணை இன்று ஆரம்பம்
2024 ஆம் ஆண்டின் முதலாம் பாடசாலை தவணை இன்று (19) ஆரம்பமானது.2024 ஆம் ஆண்டின் முதலாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி...
உடரட்ட மெனிகே ரயில் தடம் புரண்டது
உடரட்ட மெனிகே கடுகதி ரயில் இன்று (19) காலை ராகம ரயில் நிலையத்தில் தடம் புரண்டது.இன்று காலை 05.45 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் உடரட்ட மெனிகே கடுகதி...
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி ஒருவர் பலி
ஊவா பரணகம - ஹாலிஎல பிரதேசத்தில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள முள்ளங்கி தோட்டத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக பொருத்தியிருந்த மின்சார கம்பியில் சிக்கி...
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 364 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 364 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் நாகப்பட்டினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாகபட்டினம், வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி பகுதியிலேயே இந்த கஞ்சா தொகை நேற்று(18) கைப்பற்றப்பட்டுள்ளது.இதன்போது அக்கரைப்பேட்டை, நாகப்பட்டினம்,...
பட்டாசு ஆலை விபத்து – 10 பேர் பலி!
இந்தியாவின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டது.இந்த வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்த...
CIDயின் பொறுப்பில் உள்ள வாகனங்களை கையளிக்குமாறு உத்தரவு!
யுக்திய சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த இரண்டு மாதங்களாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை அதன் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.குறித்த...
போதை மாத்திரையை உட்கொண்ட 4 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
குருநாகல் - மதுராகொட பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் 4 மாணவர்கள் போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் தனது...
நீர் மின் உற்பத்தியை மட்டுப்படுத்த தீர்மானம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையை தொடர்ந்து நீர் மின் உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.இந்த செயற்பாட்டினால் அனல் மின் உற்பத்தியை 63% ஆக அதிகரிக்க முடியும் என இலங்கை மின்சார...
Popular
