Monday, February 23, 2026
27.8 C
Colombo

செய்திகள்

சரத் பொன்சேகாவை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்க தடையுத்தரவு

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை கருத்திற்கொண்டு இந்த தீர்ப்பை...

கொட்டகெத்தன இரட்டை கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

2012 ஆம் ஆண்டு கொட்டகெதனவில் தாய் மற்றும் மகளை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து இரத்தினபுரி மேல் நீதிமன்றம் இன்று(19) தீர்ப்பளித்தது.கொட்டகெத்தன பிரதேசத்தை சேர்ந்த நீல் லக்ஷ்மன் என்ற...

வெளிநாட்டு தம்பதி பயணித்த கார் அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளிநாட்டு தம்பதியரை ஏற்றிச் சென்ற கார் கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று (18)...

வைத்தியர் ருக்ஷான் பெல்லன தொடர்பில் விசாரணை

தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.சுகாதார சேவையில் உள்ள சிற்றூழியர்கள் தொடர்பில் வைத்தியர் பெல்லன தெரிவித்த...

சிறுமி படுகொலை: நீதி கோரி மக்கள் போராட்டம்

மன்னார்-தலைமன்னார் ஊர்மனை கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்று (19) காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன் அமைதி வழி போராட்டம்...

லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

தலவாக்கலை டெஸ்போர்ட் பகுதியில் லொறி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நுவரெலியா வீதியில் தலவாக்கலை, கிரிமதிய ஊடாக பயணித்த லொறியொன்று டெஸ்போர்ட் பகுதியில் 200 அடி உயரமான குன்றின் மீது கவிழ்ந்ததில்...

போதைப்பொருள் கொடுத்து இளைஞனின் உயிரை பறித்த நண்பன்

நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட அதீத போதை போதை காரணைமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் நேற்றைய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு...

சந்தேக நபரின் கைப்பேசியை விற்பனை செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

பொலிஸாரின் பிடியிலிருந்த சந்தேக நபரின் 58,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை 5,000 ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில்...

பாரத் – லங்கா வீடமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் மலையகத்துக்கான 10,000 வீடமைப்புத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.நான்காவது கட்டத்தின் கீழ் 10மாவட்டங்களிலுள்ள 45 தோட்டங்களில் 1,300 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன்...

ஈரான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் இன்று (19) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் அவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகிறார்.ஈரானிய ஜனாதிபதி...

Popular

Latest in News