Monday, February 23, 2026
30 C
Colombo

செய்திகள்

தொழுநோயை ஒழிக்க விசேட மருத்துவ குழு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழுநோய் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுவொன்று அடுத்த மாதம் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரச்சாரம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் பத்து வருடங்களில் தொழு நோயை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கான...

ஹெரோயினுடன் ‘அக்கா’ கைது

அனுராதபுரத்தில் 15 கிராம் ஹெரோயினுடன் 'அக்கா' என்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அனுராதபுரம் மாவட்டத்தில் பெண் ஒருவர் ஈஸி கேஷ் முறையில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபடுவதாக அனுராதபுரம் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப்...

பல பகுதிகளில் வெப்பம் அதிகரிப்பு

வடமேற்கு மாகாணம் மற்றும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தாமரை கோபுரத்தில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்

கொழும்பு தாமரை கோபுரம், உலக மூளையழற்சி தினத்தை முன்னிட்டு நாளை சிவப்பு நிறத்தில் ஒளிரும் என கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம் (தனியார்) லிமிடெட் தெரிவித்துள்ளது.பேரழிவு தரும் நரம்பியல் நிலை குறித்த...

யாழில் இரு மாணவர்கள் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் இருவர் மீது நேற்று மாலை அடையாளம் தெரியாத நபர்களால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

இலங்கை வரவுள்ள ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் தெரிவித்துள்ளார்.உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர்,...

புற்றுநோயை உண்டாக்கும் சவர்க்காரத்தூள் – ஆய்வில் தகவல்

சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான சவர்க்காரத்தூள், கிருமிநாசினிகள் போன்றவற்றில் உடலின் ஹோர்மோன்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதாக சுற்றுச்சூழல் நீதி மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.அத்துடன், சில ரெயின்கோட்டுகள் மற்றும்...

பெண்களை வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடு அனுப்புவதை நிறுத்த நடவடிக்கை

வெளிநாட்டு வேலைகளுக்கு பெண்களை வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு...

தானியங்களுக்கு விசேட பண்ட வரி

உளுந்து, பயறு, கௌபி, மக்காச்சோளம், சோளம் மற்றும் குரக்கன் ஆகியவற்றின் இறக்குமதி தொடர்பில் விசேட பண்ட வரிகளை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.இதன்படிஇ உளுந்து, பயறுஇ கௌபி உட்பட அனைத்து...

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.நேற்று (20) பிற்பகல் 3.00 மணியளவில், கலென்பிந்துனுவெவ, ஹுருலு கட்டுகெலியாவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர், தனது வீட்டின் அறையொன்றில் உள்ள மின்...

Popular

Latest in News