Monday, February 23, 2026
31.1 C
Colombo

செய்திகள்

மல்வானை வீடு குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

சர்ச்சைக்குரிய மல்வானை வீடு மற்றும் அதனைச் சூழவுள்ள 15 ஏக்கர் காணிக்கு எவரும் உரிமை கோராத நிலையில், அதனை அபிவிருத்தித் திட்டமாக பயன்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.2022...

மின்சார சபையின் பேச்சாளர் பதவி விலகினார்

இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயெல் பிரியந்த பதவி விலகியுள்ளார்.இதனை அமைச்சர் கஞ்சன விஜேசேகர உறுதிப்படுத்தினார்.தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ள அவர், பாடசாலை மாணவர்களின் கல்வியை குப்பி விளக்கு வெளிச்சத்தில் மேற்கொள்ள முடியும் என...

1,000 கார் – வேன்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

சுற்றுலாத்துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இதன் கீழ் சுமார் 1000 வேன்கள் மற்றும் கார்கள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும்...

எந்தவித அழுத்தங்கள் வந்தாலும் யுக்திய நடவடிக்கை நிறுத்தப்படாது – டிரான் அலஸ்

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள எந்தவொரு நடவடிக்கையையும் நிறுத்தத் தயாரில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.மேலும்,...

கடும் வெப்பம் தொடர்பில் எச்சரிக்கை

இன்றும் (22) பல மாவட்டங்களில் அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவும் எனவும், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.வடமேற்கு மாகாணம் மற்றும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய...

அனுஷ்கா – விராட் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதி தாம் மீண்டும் பெற்றோர் ஆகியுள்ளதாக தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.இதுகுறித்து இருவரும் தமது பதிவில்,'இதயம் நிறைந்த அன்போடும் அளவுகடந்த மகிழ்ச்சியோடும் நாங்கள் இதை அறிவிக்கிறோம்....

கப்பலில் பணியாற்ற சென்ற இலங்கை இளைஞன் மரணம்

கப்பல் நிறுவனமொன்றில் வேலைக்குச் சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார்.ஹொரண - அங்குருவாத்தோட்டை - உடுவர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சிராத் சந்தரு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் கடந்த...

இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து...

மின் கட்டணம் குறைக்கப்படும் விதம்

கடந்த ஒக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டண சதவீதத்தை புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இது தொடர்பான யோசனையை...

ஜனவரியில் பணவீக்கம் 6.5 ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இலங்கையின் பணவீக்கம் 2024 ஜனவரியில் 6.5 ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்த குறியீட்டின்படி, 2023 டிசெம்பரில் பணவீக்கம் 4.2...

Popular

Latest in News