இன்று பல பகுதிகளுக்கு மழை
மேல், தென், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (24) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
தீக்கிரையான வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பெண்
தீயினால் நாசமான வீடொன்றில் எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆரச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த வீட்டில் நேற்று (23) இரவு 7.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆரச்சிக்கட்டுவ, கிரிவேல்கெலே பகுதியைச் சேர்ந்த...
வாகன விபத்தில் கணவன் பலி – மனைவி காயம்
காலி - கொழும்பு பிரதான வீதியின் வஸ்கடுவ, கொஸ்கஸ் சந்தி பகுதியில் முச்சக்கரவண்டியும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.இன்று (24) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு...
வனிந்து தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுத்த ICC
அண்மையில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் கள நடுவரை விமர்சித்த சம்பவத்துக்காக இலங்கை டி20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.போட்டியின் பின்னர் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்டமைக்காக அவருக்கு...
நாளாந்த மின் தேவை அதிகரிப்பு
நாடளாவிய ரீதியில் தற்போது கடும் வெப்பம் நிலவுவதால் தினசரி மின்சார தேவை அதிகரித்துள்ளது.நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வேகமாகக் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.மேலும் நீர் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி...
சீன கப்பல் பாலத்தில் மோதி விபத்து- இருவர் பலி
சீனாவில் போஷான் நகரில் இருந்து குவாங்சவ் நோக்கி சென்ற சரக்கு கப்பல், குவாங்சவ் நகரில், லிக்சின்ஷா பாலத்தின் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.குறித்த விபத்தின்போது, பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்ததுடன்...
மாணவனை கொடூரமாக தாக்கியதாக ஆசிரியர் மீது குற்றசாட்டு
திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் ஒருவரால் மிலேச்சத்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பான...
இலங்கையில் 92 இலட்சம் பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளனர்
இலங்கையில் சுமார் 92 இலட்சம் பேருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 22 மில்லியனாக உள்ளதுடன், அவர்களில் பாதி பேர்...
ஜனாதிபதி – ரிச்சர்ட் வர்மா சந்திப்பு
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி...
மரணத்தில் முடிந்த மதுபான விருந்து
யாகொட பிரதேசத்தில் மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இம்புல்கொட, இயல யாகொட, பெரக்கும் மாவத்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்த போது...
Popular
