Monday, February 23, 2026
25.6 C
Colombo

செய்திகள்

வீதி விபத்துக்களை குறைக்க யோசனை பெறப்பட்டுள்ளது

இலங்கையில் வீதி விபத்துக்களை குறைப்பதற்கு 54 தரப்புகளிடமிருந்து யோசனைகள் பெறப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.12 பாடசாலைகள், 19 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய 2 நிறுவனங்களிடமிருந்து 8 திறந்த முன்மொழிவுகள்...

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும்

டொலர் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதால், இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டியது அவசியம் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையின் பலன், மார்ச் முதல் வாரத்தில்...

ராஜகிரியவில் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்

ராஜகிரிய - ஒபயசேகரபுர - நியூகொலன்னாவ வீதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டது.இச்சம்பவம் இன்று பகல் வேளையில் இடம்பெற்றது.பொலிசாரின் உதவியுடன் தீயணைப்புபடையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.இந்த தீப்பரவலால் பெறுமதிவாய்ந்த சொத்துக்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது்தீப்பரவலுக்கான...

ஜேர்மனியில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டது

ஜெர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கணிசமான அளவு கஞ்சாவை வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.புதிய சட்டத்திற்கு ஜேர்மன் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதன்படி கஞ்சாவை பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கும் வகையில் சட்டம்...

மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்க முடியும்

இலங்கை மின்சார சபையால், மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.தவறான புள்ளிவிவரங்களை முன்வைத்து மின் கட்டணத்தை சபை உயர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மஹாபாகே துப்பாக்கிச்சூடு: இராணுவ சிப்பாய் ஒருவர் கைது

மஹாபாகே பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு பொலிஸ் விசேட...

யுக்திய நடவடிக்கை: 615 பேர் கைது

யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 615 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 499 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 116 சந்தேக நபர்கள்...

கடும் வெப்பம்: நீர் பாவனை அதிகரிப்பு

அதிக வெப்பநிலை காரணமாக நாட்டில் நீர் பாவனை அதிகரித்துள்ளது.இதனை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தொடர்பாடல் முகாமையாளர் சரத்சந்திர முதுபண்டா தெரிவித்தார்.

கஞ்சாவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

கற்பிட்டி - நுரைச்சோலை - ஆலங்குடா பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஏழு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.புத்தளம் பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே...

திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் தொகுப்பாளரை கடத்திய பெண்

இந்தியாவில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவரை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவின் ஹைதராபாத்தில் வசிக்கும் 31 வயதான வர்த்தகப் பெண்ணொருவரால் குறித்த தொகுப்பாளர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,மேலும், தொகுப்பாளரை கடத்துவதற்காக...

Popular

Latest in News