Tuesday, June 10, 2025
28.4 C
Colombo

செய்திகள்

தெஹிவளையில் கார் விபத்து – ஒருவர் படுகாயம்

தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் காரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கார் மேம்பாலத்தின் ஒருபகுதியில் மோதி விபத்துக்குள்ளானதுடன், கார்...

ஹைலன்ட் பால்மா விலை குறைப்பு

ஹைலன்ட் பால்மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்படவுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் நிறையுடைய ஹைலன்ட் பால்மா பொதியொன்றின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 2,585 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன் 400...

முச்சக்கரவண்டியில் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் உர பைக்குள் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் குறித்த சிசுவின் சடலம் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹென்ஃபோல்ட் தோட்டத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து...

தப்பியோடியவர்கள் மக்களின் ஆணையை கோர தகுதியற்றவர்கள்!

பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காது தப்பியோடிய சஜித்தும் அனுரவும் இன்று மக்களின் ஆணையை கோருவதற்கு தகுதி அற்றவர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ருவன்வெலயில் நடைபெற்ற இயலும்...

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2024 ஆம் வருடத்துக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் செப்டம்பர் 11 நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் என...

அக்போ யானையின் உயிருக்கு மீண்டும் ஆபத்து

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அக்போ யானை மீண்டும் நோய்வாய்ப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக திரப்பனை விவசாயிகள் தெரிவிக்கின்றனர். யானையின் முன் இடது கால் அதிக அளவில் வீங்கி,...

அரியவகை உயிரினமான நன்னீர் நாய் கண்டுபிடிப்பு

நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் ஒன்று கடந்த சனிக்கிழமை (07) பிடிக்கப்பட்டு பின்னர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த நன்னீர் நாய் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் உள்ள தனியார்...

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

இம்மாதம் 20ஆம் திகதி நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், பாடசாலைகள் மீண்டும் 23ஆம் திகதி திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும்...

இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை அணி

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையில் லண்டன்-ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது. 219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி,...

Popular

Latest in News