Monday, February 23, 2026
25.6 C
Colombo

செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

ராமேஸ்வரம் மீனவர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவந்த உண்ணாவிரதம் மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.அவர்கள் இன்றைய தினம் மீண்டும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இலங்கையில் கைதாகியுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம்...

விமான தாமதம் குறித்து இன்று விசேட கலந்துரையாடல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (25) ஏற்பட்ட நிலைமை தொடர்பில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (26) விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முகாமைத்துவ நிறுவனம்...

பங்களாதேஷில் யானைகளுக்கு நீதிமன்ற பாதுகாப்பு

பங்களாதேஷில் அழியும் அபாயத்தில் உள்ள யானைகளை தத்தெடுப்பதற்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, யானைகளை தத்தெடுப்பதற்காக வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களையும் பங்களாதேஷ் உயர் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த தீர்ப்பினால், இனி வனப்பகுதியில்...

சிவனொளிபாதமலைக்கு சென்ற நபர் ஒருவர் உயிரிழப்பு

சிவனொளிபாதமலைக்கு சென்ற ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.77 வயதான டபிள்யூ. குணவர்தன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் திடீரென சுகவீனமடைந்து மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.அவிசாவளை- புவக்பிட்டிய...

முச்சக்கர வண்டி விபத்தில் பெண் பலி

ரிக்கில்லகஸ்கட - திம்புல்கும்புர வீதியில் நேற்று (25) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உடகலையிலிருந்து ரிக்கில்லகஸ்கட நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில்...

ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு ‘ஜனாதிபதி புலமைப்பரிசில்கள்’

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியம் “ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025” திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.இதன்படி, மொத்தமாக இலங்கையில்...

ஈபிள் கோபுரம் மீண்டும் திறப்பு

கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த பரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரம் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.06 நாட்களுக்குப் பின்னர் ஈபிள் கோபுரம் திறக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஈபிள் கோபுர ஊழியர்கள்...

எல்பிட்டிய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

எல்பிட்டிய - கரந்தெனிய - பத்திராஜ மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் 51 வயதுடைய...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.ஜனவரி மாதத்தில் 60 டெங்கு அபாய வலயங்கள் காணப்பட்டதாகவும், தற்போது அது 24 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனவரி மாதத்தில்...

இன்றைய வானிலையில் தற்காலிக மாற்றம்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (26) முதல் வறட்சியான காலநிலையில் தற்காலிக மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம்...

Popular

Latest in News