தங்க விலை அதிகரிப்பு
தங்கத்தின் விலை இன்று (26) அதிகரித்துள்ளது.இதற்கமைய 22 கரட் 1 பவுண் தங்கம் 163,850 ரூபாவாகவும் 24 கரட் 1 பவுண் தங்கம் 178,700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.இதன்படி, 24 கரட் 1...
நாய் கடிக்கு இலக்கான இளைஞன் பலி
நாய் கடிக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாய் கடிக்கு இலக்கான நிலையில், யாழ் போதனா...
கோளரங்கம் நாளை முதல் மூடப்படுகிறது
இலங்கை கோளரங்கம் நாளை முதல் சில நாட்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி நாளை (27) முதல் மார்ச் 12ம் திகதி வரை கோளரங்கம் மூடப்படும்.அன்றைய தினங்களில்...
மீன் வலையில் சிக்கிய 3,700 கிலோ எடை கொண்ட சுறா மீன்
யாழ் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை 10ம் வட்டாரத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் நேற்று (25) பாரிய சுறா மீன் ஒன்று பிடிபட்டுள்ளது.உடுத்துறை 10ம் வட்டாரத்தில் இருந்து நேற்று கடல் தொழிலுக்கு...
களனி பல்கலை மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் கைது
களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் கெலும் முதன்நாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சமீபத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த புதிய மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் இவர்...
பாலஸ்தீன பிரதமர் இராஜினாமா கடிதத்தை கையளித்தார்
பாலஸ்தீன மேற்குக் கரையின் கட்டுப்பாட்டை கொண்டிருந்த பிரதமர் மொஹமட் ஷ்டய்யே பதவி விலக தீர்மானித்துள்ளார்.செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியிடம் தனது இராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாக கூறினார்.
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.சபாநாயகர் நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் கைச்சாத்திட்டமைக்காக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி எதிர்க்கட்சித்...
‘உறுமய’ அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்
உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மக்கள் தமது காணியில் சுதந்திர உரிமை கோரி விண்ணப்பிப்பதற்கான அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை...
இறைச்சிக்காக உடும்பு பிடித்த மூவர் கைது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று (25) மாலை சட்டவிரோதமாக உடும்புகளை இறைச்சிக்காக பிடித்த மூவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.புதுக்குடியிருப்பு கைவேலி முதலாம் வட்டார பகுதியில் காட்டில் உடும்புகளை வேட்டையாடி வருவதாக புதுக்குடியிருப்பு...
இலங்கையில் எரிபொருள் விற்பனைக்கு தயாராகும் யுனைடட் நிறுவனம்
அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலிய நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்ய ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது.கடந்த 22ம் திகதி மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் இதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, யுனைடட்...
Popular
