பாதாள குழு உறுப்பினர் துப்பாக்கிச்சூட்டில் பலி
மஹாபாகே பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.சம்பவ இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் துப்பாக்கித்தாரியுடன் சென்ற சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபரை சூரியவெவ பிரதேசத்தில் வைத்து கைது...
களுத்துறை உணவகங்களில் திடீர் சோதனை
களுத்துறை தேசிய சுகாதார நிறுவகம் மற்றும் பேருவளை வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்களினால் நேற்று (27) இரவு களுத்துறை நகரில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.களுத்துறை...
இன்று பல பகுதிகளுக்கு மழை
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (27) அவ்வவ்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும்...
ஆணொருவர் சடலமாக மீட்பு
புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆற்றங்கரை வீதியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.புத்தள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரஹெர மாவத்தை பகுதியில் உள்ள ஆற்றின் கரையில் நேற்று (27) குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக...
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த சாந்தன், உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், அவர் இன்று (28)...
நீதிமன்ற வளாகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் அதிகாரி
மாத்தறை கொடவில நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.கொடவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதுடைய சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து...
காதலைத் தேடி சென்று வழிதவறி நின்ற இளம் ஜோடி
கம்பளை பிரதேசத்தில் காணாமல் போன இளம் காதலர்கள் இருவர் பொலிஸ் காவலில் எடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழும் நோக்கில் இரகசியமாக ஒபேசேகரபுரவில் இருந்து கம்பளை - கஹவத்த பிரதேசத்திற்கு...
காஸா சிறுவர்களுக்கான நிதியத்திற்கு அமைச்சரவை அனுமதி
காஸா வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் "காஸா சிறுவர்களுக்கான நிதியம்” திட்டத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.இதற்கமைய அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரசு நிறுவனங்களும் இப்தார் கொண்டாட்டங்களைத்...
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு நிவாரணம் – கஞ்சன
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இதன்படி, விலைச்சூத்திரத்தின் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் 4% ஈவுத்தொகை குறைக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்...
மக்களுக்காக அமைச்சுப் பதவியை துறக்க தயார் – டக்ளஸ் தேவானந்தா
இந்திய மீனவர்கள் விடயம் தொடர்பில் அழுத்தங்கள் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அமைச்சு பதவியை இராஜினாமா செய்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து நியாயமான தீர்வுக்காக போராடுவதாக கடற்றொழில்...
Popular
