காஸா நிதியத்திற்கு 3 மில்லியனை வழங்கிய கார்கில்ஸ்
கார்கில்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பேஜ், “Children of Gaza Fund" நிதியத்திற்கு 3 மில்லியன் ரூபாவிற்கான அன்பளிப்பு தொகையை நிதியமைச்சில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார்.
இந்தியாவில் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 4 பேர் பலி
இந்தியாவில் உள்ள சுரங்கத்தில் பாறை பகுதி இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவின் சத்தீஸ்கரில் அமைந்துள்ள இரும்புத் தாது சுரங்கத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள்...
பட்டாசு தொழிற்சாலையில் தீப்பரவல் – இருவர் பலி
நீர்கொழும்பு - கிம்புலாபிட்டிய - வெரெல்லவத்த பகுதியில் பபட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிந்த 18, 22 மற்றும் 31 வயதுடைய மூவர் காயமடைந்து...
சபாநாயகரின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு SLFP ஆதரவு
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
கனடா ஆசை காட்டி பணம் பறித்த பெண் கைது
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த பெண் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் அவர்...
தம்புள்ளையில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
தம்புள்ளை பகுதியிலுள்ள வீடொன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தம்புள்ளை - வேவலவௌ பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று (27) இரவு கிடைக்கப்பெற்ற...
இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு
ஜப்பானில் நிர்மாணத் துறையில் தொழில்நுட்ப பயிற்சியாளர்களாக இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.SLBFE மற்றும் ஜப்பானின் சர்வதேச உறவுகள் அமைப்பு (IRO) ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட...
மாணவர்களை நீண்ட நேரம் திறந்த வெளியில் இருக்க அனுமதிக்காதீர்!
மாணவர்களை நீண்ட நேரம்திறந்த வெளியில் இருக்க அனுமதிக்க வேண்டாம் என அனைத்து பாடசாலை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கல்வி அமைச்சால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.நிலவும் அதிக வளிமண்டல வெப்பநிலை இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள்...
கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி
மஹரகம பிரதேசத்தில் கட்டடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைலெவல் வீதிக்கு அருகில் உள்ள கட்டடமொன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் மீது கட்டடத்தின் சுவர் இடிந்து...
குழந்தைகளிடையே போசணை குறைபாடு அதிகரிப்பு
குடும்ப சுகாதார பணியகத்தின் தரவு அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு குழந்தைகளிடையே போசணை குறைபாடு அதிகரித்துள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகளவான எடை குறைந்த குழந்தைகள்...
Popular
