Sunday, February 22, 2026
26 C
Colombo

செய்திகள்

இலங்கைக்கு 710 மில்லியன் டொலர்கள் வருமானம்

2020 ஜனவரிக்கு பின்னர் ஒரு மாதத்தில் இலங்கைக்கு வந்த அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2024 பெப்ரவரியில் பதிவாகியுள்ளது.சுற்றுலா அமைச்சின் அறிக்கையின் படி, 2024 பெப்ரவரியில் இலங்கைகு வந்த சுற்றுலா பயணிகளின்...

யானை தந்தத்துடன் ஒருவர் கைது

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் 4 அடி நீளம் கொண்ட யானையின் தந்தத்தை கோடரியால் வெட்டி மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் யானைத் தந்தத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.அம்பலாந்தோட்டை மாமடல பிரதேசத்தைச்...

முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை

இலங்கையில் முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு 30 ரூபாவாக இருந்தாலும், உள்ளூர் முட்டை ஒன்றின் விலை சந்தையில் 60 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.முட்டை உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் அநியாயமாக மக்களைச்...

சமன் ரத்நாயக்க தொடர்ந்தும் விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இன்று (02) மாளிகாகந்த நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி...

பிரதான பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டில் இல் இடம்பெறவுள்ள பிரதான பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை...

ரஷ்யாவின் போர்க்கப்பல் கொழும்பிற்கு

ரஷ்யாவின் கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று கொழும்பு துறை முகத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.குறித்த கப்பலில் 529 பேர் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.இரண்டு நாட்டு கடற்படைக்கும் இடையிலான அபிவிருத்தி...

பெங்களூரில் உள்ள உணவகம் ஒன்றில் குண்டு வெடிப்பு

இந்தியாவின் பெங்களூரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் நேற்று (01) பிற்பகல் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த குண்டு வெடிப்பில் 9 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.காயமடைந்தவர்கள் பெங்களூரில் உள்ள புரூக்ஃபீல்ட் மருத்துவமனையில்...

பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த மாணவன்

போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கோரி திருகோணமலையைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவன் பாக்கு நீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.இவர் தமிழ் நாடு தனுஸ்கோடியிலிருந்து நேற்று...

இரு பெண் குழுக்களிடையில் மோதல் – ஒருவரின் நிலை கவலைக்கிடம்

மீகஹாகிவுல - தல்தென பகுதியில் இரு பெண் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த மோதலில் காயமடைந்த 06 வயது சிறுமியும் இரண்டு பெண்களும் மீகஹாகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆபத்தான நிலையில் இருந்த...

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சாந்தனின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில்

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சாந்தனின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.அங்கு பிரேத பரிசோதனைகள் இடம் பெறவுள்ளதுடன் அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முற்பகல்...

Popular

Latest in News