சாந்தனின் இறுதிக்கிரியை இன்று
சாந்தனின் பூதவுடல் அவரது இல்லத்தில்ம் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று காலை 10 மணியளவில் இறுதி கிரிகைகள் மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதல்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி இன்று (04) மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டி இன்று பங்களாதேஷின் சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது.இலங்கையும்...
ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்துக்கான விண்ணப்பம் கோரப்படுகிறது
பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக ஜானதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் “ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/2025″இற்கு தகுதியானவர்களிடமிருந்து...
புதிதாக 1,400 வைத்தியர்கள் சத்தியப்பிரமாணம்
புதிதாக 1,400 வைத்தியர்கள் நேற்று (03) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.இலங்கை மருத்துவ சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட 1,400 புதிய வைத்தியர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.இது தொடர்பான பதிவு சான்றிதழ் நேற்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ...
ஜனாதிபதி – போரா சமூக ஆன்மீகத் தலைவர் சந்திப்பு
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி புனித செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்ற (3) பிற்பகல் பெஜெட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...
ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதன்படி,மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகங்கள் என அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பெயரிட்டு வர்த்தமானி அறிவித்தல்...
சிறப்பு முகாம் சிறைச்சாலையை விட கொடுமையானது – சட்டத்தரணி புகழேந்தி
சிறப்பு முகாம் சிறைச்சாலையை விட கொடுமையானது எனவும், அதில் இருந்து வெளியேறி தன் தாயின் கையால் ஒரு வாய் உணவு சாப்பிட வேண்டும் என்பதே சாந்தனின் ஆசையாக இருந்தது எனவும் தமிழக சட்டத்தரணி...
திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணை
2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான பாடசாலையின் முதல் தவணையின் முதல் கட்டம் ஏப்ரல் 10...
பாடசாலை போக்குவரத்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள் உட்பட சகல வாகனங்களுக்கான கட்டண நிர்ணயம் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இது தொடர்பான வரைபை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் உணவு பொருட்களின் விலை
இன்று (02) நள்ளிரவு முதல் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்,...
Popular
