சாந்தனின் உயிர் திட்டமிட்டு பறிக்கப்பட்டது – முருகன்
சாந்தன் தாய் மண்ணில் கால் வைக்க முதல் அவர் உயிரை திட்டமிட்டு பறித்துள்ளார்கள் எனவும், இதுவே எங்கள் மூவருக்கும் நடக்க போகிறது என்பது தெரிகிறது எனவும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன்...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (05) பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.இது தொடர்பான தீர்மானம் இன்று காலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் கையளிக்கப்பட...
மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி
அனுராதபுரம் - பாதெனிய பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரிகம பகுதியில் நேற்று (04) இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...
தொல்பொருள் பாரம்பரியத்தை பாதுகாக்க புதிய சட்டம்
நாட்டின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்களை கண்டறிதல் மற்றும் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குதல் ஆகியவற்றை முறையாக முன்னெடுப்பதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும்...
சாதாரண தரப் பரீட்சை பாடங்களை 7 ஆக குறைக்க தீர்மானம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை ஏழாகக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.எஞ்சிய மூன்று பாடங்களுக்கு உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில் மற்றும்...
எரிபொருள் விலையில் மாற்றம்
கனியவள கூட்டுதாபனத்தின் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை.ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 447 ரூபாவாகும்.ஒட்டோ டீசல்...
மின் கட்டணம் 21.9 சதவீதத்தினால் குறைப்பு
மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இன்று நள்ளிரவுடன் இந்த கட்டணக் குறைப்பு அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 கிலோ தங்கத்துடன் இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 9 கிலோ தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று (04) காலை இந்த தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் சீவலி...
முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை
முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2005ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸாரால் கைது...
இன்றைய தங்க விலை விபரம்
இலங்கையின் தங்கச் சந்தையில் பதிவான தங்கத்தின் விலையின்படி,இன்று (04) 22 கரட் தங்கப் பவுன் ரூ.166,950.00 ஆகவும், 24 கரட் தங்கப் பவுன் ரூ. 182,050.00 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Popular
