இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பம்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளின் 10 ஆம் மற்றும் 11 ஆம் தரப் பரீட்சைகள் இன்று (06) முதல் மீண்டும் நடைபெறவுள்ளன.தவணைப் பரீட்சையில் இதுவரை நடத்தப்படாத பாடங்களுக்கான பரீட்சைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக மேல்...
VAT வரியில் இருந்து நீக்கப்படவுள்ள பொருட்கள்
பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள், பாடசாலைப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்றவற்றை VAT வரியில் இருந்து நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.பாராளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சொத்துக்கள் – பொறுப்புகள் ஆகியவற்றை வெளியிடும் சட்டத்தில் திருத்தம்
1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்...
ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது
ரத்கம கடற்கரையில் ஆமை முட்டைகளுடன் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நீதி நடவடிக்கையுடன் இணைந்து ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிஸ்டல் சாண்ட்ஸ் ஹோட்டலுக்கு முன்பாக உள்ள கடற்கரையில்...
சிறுமியை வன்புணர்ந்த நபருக்கு 12 வருட கடூழிய சிறை
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் (05) தீர்ப்பளித்துள்ளது.நேட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளவட்டன் பகுதியை சேர்ந்த இராஜரட்ணம் கேதீஸ்வரன்...
க்ளூகோமா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இலங்கை சனத்தொகையில் சுமார் 5 வீதமானோர் க்ளூகோமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.இந்த நாட்டில் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்ட...
புதிய வகை ஐஸுடன் பெண்ணொருவர் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது, நீல நிறமான புதிய ஐஸ் போதை பொருள் உட்பட 4 கிராம் 470 மில்லிக்கிராம் ஐஸ்...
பொத்துஹெர பகுதியில் கோர விபத்து: மூவர் பலி
கொழும்பு - குருநாகல் வீதியில் பூலோகொல்ல சந்திக்கு அருகில் நேற்று (05) இரவு கோர விபத்து இடம்பெற்றுள்ளது.குருணாகலிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியுடன் எதிர்திசையிலிருந்து வந்த முச்சக்கரவண்டி நேருக்கு நேர்...
சிறுமியை வன்புணர்ந்த பூசகருக்கு 20 வருட கடுங்காவல் சிறை
சிறுமியை வன்புணர்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பூசகருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த...
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எனக்கு தெரியாது!
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தனக்கு தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக மத்திய வங்கியின் பிரதானிகள் நேற்று (04) அமைச்சரவைக்கு அழைக்கப்பட்ட போதே...
Popular
