Sunday, February 22, 2026
24.5 C
Colombo

செய்திகள்

சுவிட்சர்லாந்து ஆசை காட்டி பணம் பறித்த நபர் கைது

வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி 785,000 ரூபா பண மோசடி செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.பலாங்கொடை - மெந்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 41வயதுடைய ஒருவரே இவ்வாறு...

பேலியகொட கழிவு கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

பேலியகொட - நீர்கொழும்பு வீதியில் உள்ள கழிவு கால்வாயில் நேற்று (06) அடையாளம் தெரியாத சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேலியகொட - நீர்கொழும்பு வீதியில் மீன் சந்தைக்கு திரும்பும் வழிகாட்டி பலகைக்கு...

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் பதிவுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்திருந்தார்.நாட்டில் அண்மைக்காலங்களில் பதிவான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நெருங்கிய உறவினர்களால்...

தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான விமானப்படை வீரர்

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை விமானப்படையின் கண்காட்சியில் பரசூட்டில் பறந்த விமானப்படை சாகச வீரர் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு 'வான் சாகசம் – 2024' கண்காட்சி நிகழ்வுகள்...

பலாங்கொடை பகுதியில் பனிமழை

பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று (06) பிற்பகல் பனிமழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.பலாங்கொட, கிரிமெட்டிதென்ன, யஹலவெல, தொட்டுபெலதன்ன, ஹபுகஹகும்புர, கஹட்டபிட்டிய, பல்லபனதன்ன, கெகில்ல, படுகம்மன போன்ற பிரதேசங்களில் நேற்று கடும்...

ஜனாதிபதியை சந்திக்கும் IMF பிரதிநிதிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து மீளாய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.இதன்படி, இந்த மீளாய்வு நடவடிக்கைகள் சுமார் இரண்டு...

இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ் அணி

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பங்களாதேஷ் 08 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு வாய்ப்பளித்தது.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய...

63 ஆண்டுகளின் பின் இலங்கையில் கால் பதிக்கும் ஷெல் நிறுவனம்

ஷெல் எரிபொருள் நிறுவனம் மீண்டும் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கப்பல் 63 வருடங்களின் பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிக்கவுள்ளது.1880 ஆம் ஆண்டு முதல்...

புத்தளத்தில் தோன்றிய முதலை

புத்தளம் - எலுவாங்குளம் சப்பாத்து பாலத்திற்கு அருகில் நேற்று காலை முதலையொன்று உறங்கிக் கொண்டிருக்கும் காட்சியை காணக்கூடியதாக இருந்துள்ளது.குறித்த முதலை சுமார் 6 அரை அடிக்கும் அதிக நீளமுடையதாக இருக்கும் என கருதப்படுகிறது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கைது

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று (06) எதிர்ப்பு பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தது.இந்த ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தினர்.இதன்போது அதன் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித்தை பொலிஸார் கைது செய்தனர்.

Popular

Latest in News