Saturday, February 21, 2026
27 C
Colombo

செய்திகள்

கனடாவில் 6 பேர் படுகொலை : கைதானவர் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்

கனடாவின் ஒட்டாவா பகுதியில் இலங்கையர்கள் 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கையரான 19 வயதுடைய இளைஞன் தற்கொலை செய்யும் மனநிலையில் இருந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.குறித்த இளைஞன்...

வழிபாட்டிற்கு சென்ற மோட்டார் சைக்கிள் தீக்கிரை

மன்னார் மாவட்டத்தின் அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாயத்து வெளி பகுதியில் திருக்கேதீஸ்வரம் ஆலய வழிபாட்டுக்கு சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் எவருக்கும்...

வெடுக்குநாறி மலையில் பொலிஸார் அத்துமீறல் – 8 பேர் கைது!

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றைய தினம் (08) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட...

பாதசாரிகள் மீது மோதிய கெப் – 3 பேர் பலி

அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் குழு மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டின் ஏனைய...

கோமா நிலைக்கு சென்ற பிரபல ஆபாச பட நடிகை

கடந்த பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 25 வயதுடைய பிரபல ஆபாச பட நடிகை எமிலி வில்லிஸ் கடுமையான கோமா நிலைக்குச் சென்றுள்ளதாக வெளிநாட்டு...

4 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம், 04 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளன.இதற்கமைய, 400 கிராம் பால்மா பைக்கட் ஒன்றின் விலை 125 ஓபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 935 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.அத்துடன், 1,190...

கடும் வெப்பம்: மனநலம் பாதிக்கும் சாத்தியம்

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக மனநலம் கடுமையாக பாதிக்கப்படுவதாக மனநல மருத்துவர்கள் தெரிவித்தனர்.வெப்பம் காரணமாக மக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுவதாகவும், இதனால் மனஅழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் மனநல மருத்துவர்கள்...

பாலினச் சமத்துவச் சட்டம் அடுத்த வாரம் வர்த்தமானியில் – ஜனாதிபதி

ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் இரண்டும் எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டத்தின் பிரகாரம் தனியான ஆணைக்குழுவொன்றை...

IMF பிரதிநிதிகளை சந்திக்க எதிர்க்கட்சி கட்சித் தலைவர்களுக்கு வாய்ப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு, ஐ.எம்.எவ். பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) ஜனாதிபதி அலுவலகத்தில்...

Popular

Latest in News