வவுனியா, தாடிக்குளம் பகுதியில் உள்ள பாழடைந்த நிலம் ஒன்றில் வெடிக்காத மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியின் உரிமையாளர் நேற்று (10) காணியை சுத்திகரித்த போது அதில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருந்ததாக காணியின்...
கட்டுநாயக்க விமானத்தில் உள்ள ஃபிட்ஸ் ஏர் குரியர் சேவை ஊடாக கொண்டுவரப்பட்ட பார்சலில் இருந்து 2.139 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் சுங்கத் தடுப்புப் பிரிவின் கட்டுநாயக்க அலுவலக அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொலொம்பியாவின் பொகோட்டாவில் இருந்து...
கொழும்பில் இருந்து கண்டி பிரதான வீதியில் இன்று (11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து...
வவுனியா பகுதியில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயில் மோதி குறித்த பெண் நேற்று (10) உயிரிழந்துள்ளதாக ஓமந்த பொலிஸார் தெரிவித்தனர்.
புளியங்குளத்திற்கும் ஓமந்தைக்கும் இடைப்பட்ட பகுதியில்,...
கைப்பேசிக்குள் மறைத்து வைத்து ஐஸ் கடத்திய ஒருவர் உட்பட நான்கு பேர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனமல்வில தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகளால் தனமல்வில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்...
பிரபல பாடகர் சேனக பட்டகொட இன்று காலமானார்.
அவர் தனது 66 வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகயீனம் காரணமாக ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (11) காலை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது, வாக்களிக்கத் தவறிய அரச ஊழியர்களுக்கு இன்றும் நாளையும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர்கள் தங்கள் பணியிடம் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
5 இராஜாங்க அமைச்சர்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க, ஷஷீந்திர ராஜபக்ஷ, அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன...
2025ஆம் ஆண்டில் நிச்சயமாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலை கரடுபான பிரதேசத்தில் இன்று (10) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்...