Saturday, February 21, 2026
28 C
Colombo

செய்திகள்

கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய வாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய...

பாதாள குழு உறுப்பினர்கள் 43 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை

வெளிநாட்டில் உள்ள இலங்கை குற்றக் கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.இந்நாட்டில் பல...

கரையோர ரயில் சேவை வழமைக்கு

கரையோரப் பாதையில் இயங்கும் ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

தற்போது சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.மொத்த விலை 600 ரூபாவாகவும், சில்லறை விலை 700 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.பாகிஸ்தான் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதால் வெங்காய ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரக் கட்டாவின் விளக்கமறியல் நீடிப்பு

கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (11) ஆஜர்படுத்தப்பட்ட 'ஹரக் கட்டா' எனப்படும் நந்துன் சிந்தக, தங்காலை பழைய சிறைச்சாலையில் அமைந்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு பணியகத்தின் கீழ் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்க...

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

தற்போது நிலவும் வெப்பநிலையான காலநிலை காரணமாக, தொடர்ச்சியான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.நாளாந்த நீரின் தேவையும் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதனால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை...

வடக்கில் 109.56 ஏக்கர் காணி மக்களிடம் ஒப்படைப்பு

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 109.56 ஏக்கர் காணி நேற்று (10) பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.யாழ்.மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான...

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற பெண் மரணம்

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு தரிசனம் செய்து திரும்புகையில் சீத்த கங்குல பகுதியில் வைத்து திடீர் சுகவீனம் ஏற்பட்டதன் காரணமாக அவர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும்,...

மனைவியை கொலை செய்த கணவன் கைது

தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிரியெல்ல பிரதேசத்தில் நேற்று (10) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இருவருக்கும் இடையில் சில...

பிறந்த மேனியாக ஒஸ்கார் மேடை ஏறிய ஜோன் சீனா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹொலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் 96-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.'புவர் திங்ஸ்' என்ற படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது...

Popular

Latest in News