சானிட்டரி நாப்கின்களுக்கு வரிச் சலுகை
92 சதவீதமான சானிட்டரி நாப்கின்களுக்கு வரி அறவிடப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.நேற்று (11) மாலை தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
யுக்திய நடவடிக்கையின் கீழ் 1,101 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் 1,101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் தொடர்பான 1,030 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்த 71 சந்தேக நபர்கள்...
ரமழான் நோன்பு இன்று முதல் ஆரம்பம்
இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று அதிகாலை முதல் புனித நோன்பினை நோற்கின்றனர்.ஹிஜ்ரி 1445 புனித ரமழான் மாதத்தின் தலைப் பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு நேற்று மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய...
குப்புற கவிழ்ந்த பொலிஸ் ஜீப்
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான பொலிஸ் ஜீப் ஒன்று வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டுள்ளது.நேற்று (11) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மாங்குளத்தில் இருந்து ஒட்டுச்சுட்டான் நோக்கி பயணித்த...
பிக்கு கொலை: பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் பலி
கம்பஹா - மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான பிரதான சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.குறித்த சந்தேக நபர் பொலிஸாரின் பிடியில் இருந்து...
மரதன் போட்டியில் பங்கேற்ற மாணவன் மரணம்
திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் இல்ல விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய மாணவர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.விளையாட்டு விழாவில் மரதன் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட இம்மாணவன் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.திருக்கோவில்...
மஹியங்கனையில் துப்பாக்கிச்சூடு
மஹியங்கனை - தம்பனை - குகுலபொல பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் இன்று முற்பகல் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது விகாரையிலிருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விகாராதிபதியின் அறையை இலக்கு வைத்து துப்பாக்கிச்...
பிக்கு ஒருவர் சுட்டுக்கொலை: பிரதான சந்தேக நபர் கைது
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் தனமல்வில, ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.அரலகங்வில, கஸ்யப புர...
எரிபொருள் விலையை மேலும் குறைக்க தயார்
திருத்தப்பட்ட மின்சார சபை சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.புதிய சட்டமூலம் சட்ட திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி...
யுக்திய நடவடிக்கைக்கு இராணுவத்தின் ஆதரவு
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்...
Popular
