Saturday, February 21, 2026
29 C
Colombo

செய்திகள்

கடலினுள் பாய்ந்த பொலிஸ் முச்சக்கர வண்டி

கோப்பாய் பொலிஸாரின் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேற்று பண்ணை கடலினுள் பாய்ந்தது.விசாரணைக்காக சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.இவ்வாறு கடலினுள் பாய்ந்த முச்சக்கரவண்டியானது உழவு இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது.பொலிஸாரே இவ்வாறு...

எல்பிட்டிய சிறுமி கொலை: பிரதான சந்தேக நபர் கைது

எல்பிட்டிய சிறுமி கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த சிறுமியின் மைத்துனரான சுதேஷ் பிரியங்கர என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தக் குற்றத்தைச் செய்துவிட்டு தப்பியோடிய அவர் நேற்று...

கோள் மண்டலம் மீண்டும் திறப்பு

பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட கோள் மண்டலம், மீண்டும் இன்று (13) முதல் திறக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.கல்வி அமைச்சின் அபிவிருத்தி மற்றும் புத்தாக்க பணிப்பாளர் கலாநிதி உத்பலா அலஹகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.கல்வி...

இலங்கை தம்பதி அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்பு

அவுஸ்திரேலியாவில் வீடொன்றிலிருந்து வயதான இலங்கையை பூர்விகமாக கொண்ட தம்பதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் 80 வயதுடைய டோய்ன் காஸ்பர்ஸ் மற்றும் மர்லீன் காஸ்பர்ஸ் என விக்டோரியா பொலிஸார்...

சிறுமியை வன்புணர்ந்த நபருக்கு 10 வருட கடூழிய சிறை

நானுஓயா பொலிஸ் பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்பை நுவரெலியா மேல் நீதிமன்ற...

சதொசவில் வரம்பின்றி குறைந்த விலைக்கு முட்டை விற்பனை

லங்கா சதொச விற்பனை நிலையங்களில் வரம்புகள் இன்றி தேவையான அளவு முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி ஒரு முட்டை 43 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் எனவும், இந்த தள்ளுபடி...

இலங்கை – பங்களாதேஷின் முதல் ஒருநாள் போட்டி இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று (13) சிட்டகொங்கில் நடைபெறவுள்ளது.இந்த போட்டி உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு...

நாட்டின் பொருளாதார பின்னடைவு காரணமாக சம்பளத்தை கைவிட்ட ஜனாதிபதி

நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள் காரணமாக தனது சம்பளத்தை கைவிட பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நாட்டின் நிதி நிர்வாகத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர்...

பேருவளை கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

பேருவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகல்கந்த கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.நேற்று (12) இரவு இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் 30 வயதுடைய பெண் எனவும் அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும்...

தேசிய கல்விக் கொள்கையில் மாற்றம்

தேசிய கல்விக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இந்த நாட்டில் தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண சபை பாடசாலைகள் எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரியான பாடசாலைகளை...

Popular

Latest in News