Saturday, February 21, 2026
25 C
Colombo

செய்திகள்

கனடா செல்லும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

கனடாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படமாட்டாது என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.அந்த நாட்டின் குடிவரவு,...

யுக்திய நடவடிக்கையின் கீழ் 996 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 996 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 940 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட...

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதல்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (15) நடைபெறவுள்ளது.சோட்டோகிராமில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற...

நீதிபதிகளுக்கு தட்டுப்பாடு

உயர்நீமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிகளின் வெற்றிடம் அதிகரிக்கின்றமை தொடர்பில் கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த பிரச்சினைகளுக்கு தீர்மானமிக்க தீர்மானம் ஒன்று...

ரயில் சேவை வழமைக்கு

பிரதான ரயில் மார்க்கத்தினூடான ரயில சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.களனி - ஹுனுபிட்டிய ரயில் நிலையத்திற்கு அருகில் சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று (15) காலை...

உத்தரவை மீறி சென்ற டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான 'யுக்திய'வின் ஒரு பகுதியாகவே ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் விசேட...

தோனியை சந்திக்கும் வாய்ப்பை பெற்ற யாழ் இளைஞன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது கிரிக்கெட் வீரர் ஒருவர் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணம் – சென்.ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த குகதாஸ் மாதுலன்...

தவறான உறவால் பறிபோன யுவதியின் உயிர்

சீதுவ பிரதேசத்தில் வாடகை அறையொன்றில் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்றிரவு (14) சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதுவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் மரணம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (15) காலை வெளிநாட்டு பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (15) அதிகாலை 1.30 மணியளவில் சிஎக்ஸ் 610 என்ற விமானத்தில் ஹொங்கொங்கிலிருந்து புறப்படுவதற்காக வந்த 65 வயதுடைய வெளிநாட்டுப்...

இந்திய மீனவர்கள் 15 பேர் கைது

அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் .அவர்கள் யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக...

Popular

Latest in News