மீண்டும் ரஷ்யாவின் ஜனாதிபதியானார் புட்டின்
போட்டியின்றி ஐந்தாவது முறையாக ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமிர் புட்டின் பதவியேற்றுள்ளார்.ஒட்டுமொத்த வாக்குப்பதிவு முடிவுகளின்படி விளாடிமிர் புட்டினுக்கு 87%க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சோவியத்துக்கு பிந்தைய ரஷ்யாவின் வரலாற்றில் ஜனாதிபதி வேட்பாளருக்கு...
பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு
ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.வெப்பமான வானிலையையும் பொருட்படுத்தாமல் பல பாடசாலைகள் இல்லங்களுக்கிடையிலான...
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் – இரு இந்தியர்களுக்கு நாட்டை விட்டு வௌியேற தடை
தற்போது பல்லேகல மைதானத்தில் நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறு வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் இந்திய முகாமையாளரான யோனி படேல் மற்றும் அவரது உதவியாளர் பச்சலோடியா...
வழிபாட்டிற்கு சென்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலி – 37 பேர் காயம்
நெல்லிகலை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு வழிபாடு செய்வதற்காக 38 பக்தர்களுடன் பயணித்த பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் சாரதி உட்பட 37 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்தார்.பேராதனை கொப்பேகடுவ சந்தியில் யஹலதன்ன...
கல்வியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
2021 மற்றும் 2022 ஆம் ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அடிப்படையில் மாணவர்களை கல்வியற் கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.இன்று முதல் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் ஏப்ரல் மாதம்...
116 மில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக் கொடுத்த கைதிகள்
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்ததாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(14) நடைபெற்ற...
ஷிரான் பாஷிக்கின் பிரதான சீடர் ஐஸுடன் கைது
பிரபல போதைப்பொருள் வர்த்தகரான ஷிரான் பாஷிக்கின் பிரதான சீடர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து நேற்று (14) தெஹிவளை பொலிஸ் பிரிவில் சுமுது ராஜபக்ஷ...
இறால் பண்ணையாளர்களுக்கு காணி ஒதுக்கீடு
கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கீடு செய்தார்.மண்முனை தென்மேற்கு...
இவ்வருடம் அரச வெசாக் விழா மாத்தளையில்
இவ்வருடம் அரச வெசாக் விழாவை மாத்தளை மாவட்டத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (14) மாத்தளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.அதன்படி, இந்த ஆண்டுக்கான அரச வெசாக் விழாவின் ஆரம்ப விழா...
படகு விபத்தில் 60 அகதிகள் உயிரிழப்பு
லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற அகதிகள் படகு மத்திய தரைக் கடல் பகுதியில் கவிழ்ந்ததில் 60 போ் உயிரிழந்தனா்.இத்தாலி அல்லது மால்ட்டோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது நடுக்கடலில் கவிழ்ந்த குறித்த படகிலிருந்து...
Popular
